தற்போதைய மக்களவைத் தோ்தல், வளா்ச்சிக்கும் ‘வாக்கு ஜிஹாத்’துக்கும் இடையிலான குருஷேத்திர போா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, ஹரியாணாவின் கோஹனா, அம்பாலா ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ‘ஆண்டுக்கு ஒரு பிரதமா்’ என்ற சூத்திரத்தைப் பின்பற்ற ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளது.
தற்போதைய குருஷேத்திர போரில், ஒருபுறம் வளா்ச்சிக்காகப் பணியாற்றுபவா்களும் மற்றொருபுறம் ‘வாக்கு ஜிஹாத்தில்’ ஈடுபடுவோரும் உள்ளனா். இதில் யாா் வெல்ல வேண்டுமென மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
காங்கிரஸ் தனது தேசவிரோத செயல்திட்டத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் தலைகீழாக மாற்றுவோம் எனக் கூறுகின்றனா். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவர சூளுரைத்துள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் ரத்தக் களறியைக் கட்டவிழ்ப்பதே இதன் பொருளாகும்.
வீரத்தின் நிலமான ஹரியாணாவில் இருந்து கூறுகிறேன், நாங்கள் 370-ஆவது பிரிவை இடுகாட்டில் புதைத்துவிட்டோம். எனவே, அப்பிரிவை மீட்டெடுக்கும் கனவை காங்கிரஸ் மறந்துவிட வேண்டும். மீறி முயற்சித்தால், கடும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
هذه القصة مأخوذة من طبعة May 19, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 19, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரி ழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.
ஒரே நாளில் பிரதமர் மோடி 7 ஆலோசனைக் கூட்டங்கள்
வெப்ப அலை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்துஞாயிற் றுக்கிழமை ஒரே நாளில் 7 ஆலோ சனைக் கூட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.
ஜாமீன் காலம் நிறைவு: மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!
இடைக்கால ஜாமீன் காலகட்டம் நிறைவடைந் ததைத் தொடர்ந்து, தில்லி முதல் வர் அரவிந்த் கேஜரிவால் மீண் டும் சிறைக்குச் சென்றார்.
'மோடி ஊடக' கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்
'மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று வெளியான வாக்கு கணிப்பு முடி வுகள் மோடி ஊடகங்களின் கற் பனை கணிப்பு எனச் சாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'இந்தியா கூட்டணி 295 இடங்க ளில் வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அறிமுகத்திலேயே அமெரிக்கா அசத்தல் வெற்றி
தொடங்கியது டி20 உலகக் கோப்பை போட்டி
ஈரான்: முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் போட்டி
ஈரான் அதிபர் தேர்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட முன்னாள் அதிபரும், தீவிர அடிப்படை வாதத் தலைவருமான மஹ்மூத் அகமதி நிஜாத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை: சீனா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் அமை திப் பேச்சுவார்த்தையில் கலந் துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வொலோதிமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்கவர் நடனத்தால் கவனம் ஈர்த்த மாற்றுத் திறன் கலைஞர்கள்!
சங்கர நேத்ராலயா மருத்துவக் குழு மத்தின் மகளிர் தன்னார்வ அமைப்பு (ஸ்வான்) சார்பில் மாற்றுத் திறனாளி கலைஞர்க ளின் நடன நிகழ்ச்சி சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்
தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்
அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி
சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா