தமிழக அரசு பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் வசதி, மின் வசதி, சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை வருகிறது.
மேம்படுத்தி அந்தவகையில் இன்றையதினம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுவரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சுனையக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு, துணைத் தேர்வுகள் எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடை பெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார் வையிட்டார். மலும், வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்டவைகள் மூலம் மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது.
Esta historia es de la edición May 15, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición May 15, 2024 de Maalai Express.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஜூன் 6ஆம் தேதி முதல் கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான கண்காட்சி
கோவையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சியான இன்டெக்-2024, ஜூன் 6ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் சினிமா பானியில் சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்த 17 வயது சிறுவன் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தமிழ் சினிமா பானியில், சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்து, ஆள் நடமாட்டத்தை கண்டு 17 வயது சிறுவன் தப்பி ஓடியதாக, போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவலாக வெளியாகி உள்ளது. மேலும் சிறுவன் கொலையில் தாய்க்கு சம்பந்தமில்லை என எஸ்எஸ்பி மணீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மணிமா மருத்துவமனையில் ஆலோகிராஃப்ட் எலும்பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை
சேலம் மணிமா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் தீபக் செய்தியாளர்களை சந்தித்தார்.
விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி தியானம்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி.வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்” என பெயர் பெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிகரெட் புகைப்பவரால் கருவில் உள்ள சிசுவும் பாதிக்கும்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் எச்சரிக்கை
நார்வே செஸ் தொடர் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி சார்பாக ஆறுமுக நாவலர் விளையாட்டு அரங்கில நடைபெற்ற கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.