மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத் தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
This story is from the May 17, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 17, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குதித்தார் ஜீவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை (01) மாலை நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பியனானது றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனானது.
“பிரபாகரனின் கூட்டமைப்பை அழித்தவர்களே கூறுகின்றனர்”
தமிழ் பொது வேட்பாளர், நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனங்கிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”
தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஜனாதிபதி ரணில் கெட்டிக்காரர்.
"தமிழ் வேட்பாளர் சாத்தியமில்லை”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சாத்தியமற்ற விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ. கே.சிவஞானம் தெரிவித்தார்.
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால் வாங்க சென்ற சகோதரிகள் மரணம்
யாழ்ப்பாணம்ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள், சனிக்கிழமை (01) இரவு உயிரிழந்துள்ளனர்.
9 பேர் மரணம்
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில், 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 15 பேர் மரணமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டு ஜனாதிபதி ஆவேசம்
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஐ.நா. அமைப்பை துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏழாமிடத்துக்கு முன்னேறிய பட்லர்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் முன்னேறியுள்ளார்.