Dinakaran Chennai - September 25, 2024Add to Favorites

Dinakaran Chennai - September 25, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinakaran Chennai

1 Year $20.99

Buy this issue $0.99

Gift Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 25, 2024

'மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது' அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

'மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது' அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது

₹36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ₹32.47 கோடியாக அதிகரிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது

2 mins

சென்னை, நாகர்கோவில் உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை

தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தாஹரீர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்ந்ததாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

1 min

பலி எண்ணிக்கை 558 ஆக உயர்வு - லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்ந்து விட்டது.

பலி எண்ணிக்கை 558 ஆக உயர்வு - லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

1 min

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி வழங்கி கவுரவிக்கிறார்

இத்துடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 11ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி வழங்கி கவுரவிக்கிறார்

1 min

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27ம் தேதி பதவியேற்பு

மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27ம் தேதி பதவியேற்பு

1 min

அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை - பாஜ வட்டாரத்தில் திடீர் பரபரப்பு

தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி மேலிடம் அதிருப்தி

அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை - பாஜ வட்டாரத்தில் திடீர் பரபரப்பு

2 mins

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

1 min

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

1 min

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை முதன்முறையாக கிராம் ₹37,000க்கு விற்பனை

தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. முதன்முறையாக கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.56000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்தனர்

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை முதன்முறையாக கிராம் ₹37,000க்கு விற்பனை

1 min

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு - சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

1 min

அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம் - தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28ம் நாள், பேரறிஞர் பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது.

1 min

நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகே குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி மற்றும் நான் முதல்வன் குடிமைப்பணி தேர்வுகளுக்கான படிப்பகம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகள், நிரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்று வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகே குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

1 min

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை - அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுக்குள் விமானம் மூலம் பயணிக்கின்றனர்.

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை - அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

3 mins

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், ஏஐ சான்றிதழ் படிப்பு

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற இரண்டு சான்றிதழ் படிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

1 min

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு பசுமை கட்டிடத்திற்கான இந்திய பசுமைக் கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

1 min

கூட்டணியை விமர்சித்து சர்ச்சையாக பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளருக்கு ரவிக்குமார், வன்னியரசு கண்டனம்

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விசிக முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணியை விமர்சித்து சர்ச்சையாக பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளருக்கு ரவிக்குமார், வன்னியரசு கண்டனம்

1 min

மாணவி கூட்டு பலாத்கார புகாரில் உண்மையில்லை - திண்டுக்கல் எஸ்பி பேட்டி

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், திண்டுக்கல் ரயில்நிலைய பாதுகாப்பு பணி போலீசாரை நேற்று முன்தினம் காலை சந்தித்து, தன்னை தேனி பழைய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

மாணவி கூட்டு பலாத்கார புகாரில் உண்மையில்லை - திண்டுக்கல் எஸ்பி பேட்டி

1 min

நிதி நிறுவனம் ₹250 கோடி மோசடி சேர்மன், நிர்வாக இயக்குநர் கைது - 2 வீடுகள், 4 ஆபீஸ்களுக்கு சீல்

அதிக வட்டி கொடுப்பதாக ஆசைகாட்டி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

நிதி நிறுவனம் ₹250 கோடி மோசடி சேர்மன், நிர்வாக இயக்குநர் கைது - 2 வீடுகள், 4 ஆபீஸ்களுக்கு சீல்

1 min

தேசிய பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் ஏற்க தயார் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரித்துள்ளோம் - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தேசிய பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் ஏற்க தயார் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரித்துள்ளோம் - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

1 min

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது

பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது

1 min

முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்து வருகிறார் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திரும்பி போகும் முதலீட்டாளர்கள் - ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்வோர் திரும்பி செல்கின்றனர்’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்து வருகிறார் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திரும்பி போகும் முதலீட்டாளர்கள் - ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

1 min

7 வயது மகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை

அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

7 வயது மகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை

1 min

மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ₹6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது - தொழிலதிபர் தற்கொலை முயற்சி

மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரைப் பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்தது தொடர்பாக, மதுரை அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ₹6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது - தொழிலதிபர் தற்கொலை முயற்சி

1 min

மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தாயை ஆபாச படமெடுத்து மிரட்டல் பல லட்சம் ரூபாய், நகை பறித்த பயிற்சியாளர்கள்

மதுரை, அண்ணா நகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனியாக தையல் கடை வைத்து வாழ்ந்து வருகிறேன்.

1 min

நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் முகேஷ் கைது தலைமறைவான நடிகர் சித்திக்கை பிடிக்க போலீசார் தீவிரம்

மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்பட சினிமா கலைஞர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் முகேஷ் கைது தலைமறைவான நடிகர் சித்திக்கை பிடிக்க போலீசார் தீவிரம்

1 min

வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை வீட்டுமனை திட்டத்திற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) ஒதுக்கியிருந்தது.

வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

1 min

பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக சர்ச்சை உ.பி.யில் உணவகங்களில் சிசிடிவி கட்டாயம் முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் உணவகங்களில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக சர்ச்சை உ.பி.யில் உணவகங்களில் சிசிடிவி கட்டாயம் முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

1 min

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு 2 போலீசாரை கொன்ற ரவுடி சுட்டுக் கொலை - உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

மதுபான கடத்தலை தடுத்த போது ஓடும் ரயிலில் 2 கான்ஸ்டபிள்களை தள்ளிவிட்டு கொன்ற ரவுடியை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

1 min

அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - எடப்பாடி அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - எடப்பாடி அறிக்கை

1 min

பக்கத்து வீட்டுக்காரருடன் காம்பவுண்ட் சுவர் பிரச்னை நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

பக்கத்து வீட்டுக்காரருடன் காம்பவுண்ட் சுவர் பிரச்னை நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட் உத்தரவு

1 min

விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்

1 min

ஐரோப்பிய கார் சாம்பியன்ஷிப் ரேஸில் பங்கேற்கிறார் அஜித்

இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த அஜித், அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

ஐரோப்பிய கார் சாம்பியன்ஷிப் ரேஸில் பங்கேற்கிறார் அஜித்

1 min

திருப்பதி லட்டு விவகாரம் மன்னிப்பு கேட்டார் கார்த்தி

திருப்பதி லட்டு கலப்படம் விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

திருப்பதி லட்டு விவகாரம் மன்னிப்பு கேட்டார் கார்த்தி

1 min

ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை - மம்தா கேலி

ரயில்கள் தடம் புரண்டதில் இந்திய ரயில்வே உலக சாதனை படைத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா கேலி செய்துள்ளார்.

ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை - மம்தா கேலி

1 min

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 1 லட்சத்து 7 ஆயிரத்து 821 பேருக்கு பட்டங்கள்

சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 7,821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது ஆண்டு பட்டமளிப்பு விழா அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 1 லட்சத்து 7 ஆயிரத்து 821 பேருக்கு பட்டங்கள்

1 min

ஐசிசி மகளிர் டி20 கோப்பையை வெல்வோம்...உலக கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிர் உலக கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

ஐசிசி மகளிர் டி20 கோப்பையை வெல்வோம்...உலக கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை

1 min

காசா, உக்ரைன், சூடான், லெபனான் போர்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் ஐநா கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம்

காசா, உக்ரைன், சூடான், மத்திய கிழக்குப்பகுதி மோதல்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் என்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

காசா, உக்ரைன், சூடான், லெபனான் போர்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் ஐநா கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம்

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலே இலக்கு கான்பூர் டெஸ்டிலும் கலக்குமா இந்தியா?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் 4 வெற்றிகளே தேவை என்ற நிலையில், வங்கதேச அணியுடன் கான்பூரில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வெற்றி முனைப்புடன் தயாராகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலே இலக்கு கான்பூர் டெஸ்டிலும் கலக்குமா இந்தியா?

1 min

மிலிந்த் குமார் 155* ரன் விளாசினார் அமீரகத்தை வீழ்த்தியது அமெரிக்கா

நமீபியாவில் நேற்று நடந்த ஐசிசி ஆண்கள் உலக கோப்பை லீக்-2 போட்டியில் அமெரிக்கா 136 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது

மிலிந்த் குமார் 155* ரன் விளாசினார் அமீரகத்தை வீழ்த்தியது அமெரிக்கா

1 min

ஆந்திர மாநில டிஜிபியுடன் அவசர ஆலோசனை திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை - முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் கலப்படம் செய்தவர்கள் யார், இதில் உள்ள உண்மை நிலவரத்தை கண்டறிய தனிப்படை விசாரணை நடத்தும்படி ஆந்திர மாநில டிஜிபியுடன் நடந்த அவசர ஆலோசனையின்போது முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநில டிஜிபியுடன் அவசர ஆலோசனை திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை - முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

1 min

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட விவகாரம் எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? - நடிகர் பிரகாஷ்ராஜிக்கு பவன்கல்யாண் கேள்வி

திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்த நிலையில், எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? இதுதான் நீங்கள் பேசும் மதச்சார்பின்மையா? என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்காக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி சிறப்பு பூஜை செய்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் பரிகார தீட்சை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் ‘இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட விவகாரம் எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? - நடிகர் பிரகாஷ்ராஜிக்கு பவன்கல்யாண் கேள்வி

1 min

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு 7 மாத சிறை?

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஊழல் வழக்கில் சுமார் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு 7 மாத சிறை?

1 min

மோதலுக்கு தீர்வு சமாதான பேச்சுவார்த்தை உக்ரைன் ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா அர்ப்பணிப்புடன் உதவும்

உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் உறுதி

மோதலுக்கு தீர்வு சமாதான பேச்சுவார்த்தை உக்ரைன் ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா அர்ப்பணிப்புடன் உதவும்

1 min

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு - நாடாளுமன்றம் கலைப்பு நவம்பர் 14ல் தேர்தல்

இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூர்ய நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு - நாடாளுமன்றம் கலைப்பு நவம்பர் 14ல் தேர்தல்

1 min

தாம்பரம் மாநகராட்சிக்கு ₹43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு ₹43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 min

கைதான பிரபல ரவுடி 'சிடி'மணி கால் முறிந்தது ஸ்டான்லியில் அனுமதி

தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) சிடி மணி. பிரபல ரவுடியான இவர், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்.

கைதான பிரபல ரவுடி 'சிடி'மணி கால் முறிந்தது ஸ்டான்லியில் அனுமதி

1 min

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை - மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் மடிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை - மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

1 min

மாணவிகள் படத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரம் பிரபல தனியார் பள்ளி மீது போக்சோ வழக்குப் பதிவு - தலைமறைவான நிர்வாகிகளுக்கு வலை

திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அதை ஆபாசமாக மார்பிங் செய்து, வாட்ஸ் அப்பில் பரப்பிள்ளனர். இதுபற்றி அறிந்த பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, சம்பந்தப்பட்ட மாணவனை கண்டித்து, கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், இதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதற்காக அதை விசாரிக்காமல் மறைக்க முயன்றுள்ளனர்.

1 min

என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் சடலத்தை பெற 5 மனைவிகள் உரிமை கோரி தகராறு

பலகட்ட பேச்சுக்கு பிறகு முதல் மனைவியிடம் உடல் ஒப்படைப்பு. போலீஸ் பாதுகாப்புடன் உடல் எரியூட்டப்பட்டது

என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் சடலத்தை பெற 5 மனைவிகள் உரிமை கோரி தகராறு

1 min

காஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்

2 mins

ராமர் நடந்த பாதையில் ஆய்வு நூல் வெளியீடு

காஞ்சிபுரத்தில், வித்வான் மகாதேவன் எழுதிய `ராமர் நடந்த பாதையில்’என்னும் ஆய்வு நூலை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வெளியிட்டார்.

ராமர் நடந்த பாதையில் ஆய்வு நூல் வெளியீடு

1 min

Read all stories from Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

PublisherKAL publications private Ltd

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All