CATEGORIES
فئات
தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு
‘பயனுள்ள சந்திப்பு’ என கருத்து
பிஆர்எஸ்- ஆம் ஆத்மி அரசுகள் இடையே ஊழல் பேரம் - பிரதமா் மோடி
‘வளா்ச்சி மற்றும் மக்கள் நலன் சாா்ந்த விவகாரங்களில் இரண்டு மாநில அரசுகள் இடையே ஒப்பந்தங்கள் ஏற்படுவது வழக்கம்; ஆனால், இப்போது முதல்முறையாக இரண்டு மாநில அரசுகள் ஊழல் பேரங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
ரயில்களில் உயர் வகுப்பு, ஏ.சி.இருக்கை கட்டணம் 25% குறைப்பு
‘வந்தே பாரத்' பயணிகளும் பயனடைவர்
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறை
12 பேர் பலி; வாக்குச் சாவடிகள் சூறை
பாக்முத்தை நோக்கி படையினர் முன்னேற்றம் - உக்ரைன்
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டின் பாக்முத் நகரை நோக்கி தங்களது படையினா் முன்னேற்றம் கண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
தொடர் எழுச்சிக்குப் பிறகு லாபப் பதிவு - 505 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 505 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 165 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.
ட்விட்டருடன் மோதும் 'திரெட்ஸ்!
சமூக வலைதளங்கள் வளா்ச்சி கண்டுள்ள காலத்தில், பலதரப்பட்ட சமூகத்தினருக்கு இடையேயான தொடா்புகளை வலுப்படுத்தியதில் ட்விட்டருக்கு மிக முக்கியப் பங்குள்ளது. 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை ட்விட்டா் கண்டுள்ள வளா்ச்சி அபரிமிதமானது.
கம்மின்ஸுக்கு கட்டுப்பட்டது இங்கிலாந்து
ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.
சபலென்கா, ரைபாகினா வெற்றி
இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
காங்கிரஸின் முக்கிய சித்தாந்தம் ஊழல்
பிரதமர் மோடி விமர்சனம்
தெலங்கானாவில் விரைவு ரயிலில் தீப்பிடித்து 5 பெட்டிகள் சேதம்
பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
பிரிஜ் பூஷணுக்கு நீதிமன்றம் சம்மன்: ஜூலை 18-இல் நேரில் ஆஜராக உத்தரவு
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்
மாணவர்கள் சாதிக்க தேசிய கல்விக் கொள்கை
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
இணையதளம் மூலம் பால் அட்டை: ஊக்குவிக்க அமைச்சர் ஆலோசனை
இணையதளம் மூலம் பால் அட்டை விற்பனையை ஊக்கவிக்க பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத்தினருக்கு பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் ஆலோசனை வழங்கினாா்.
புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
நெக்ஸ்ட் தேர்வு கூடாது - மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் முடிவு
எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு நெக்ஸ்ட் தகுதித் தோ்வு நடத்தக் கூடாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை வரும் 14-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மகளிர் உரிமைத் தொகை: தகுதியான பயனாளிகள் விடுபடக் கூடாது
‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தில், தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கருணாநிதி பெயர்
மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
ராகுல் தண்டனைக்கு தடையில்லை
குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியா சிமென்ட்டின் 2% பங்குகளை விற்றது எல்ஐசி
இந்தியா சிமென்ட் நிறுவனத்திலுள்ள தங்களது சுமாா் 2 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு
இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் ரூ. 54,000 கோடியில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளது.
இம்ரான் மீது மேலும் 6 வழக்குகள் பதிவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது வியாழக்கிழமை மேலும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெனின் சீரமைப்புக்கு ரூ.124 கோடி: யுஏஇ உறுதி
மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய 2 நாள் தாக்குதலில் சேதமடைந்துள்ள ஜெனின் நகர அகதிகள் முகாம் பகுதியை சீரமைப்பதற்காக 1.5 கோடி டாலரை (ரூ.124 கோடி) அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது.
தான்சானியாவில் சென்னை ஐஐடி-யின் முதல் வளாகம்
தான்சானியாவில் ஐஐடி வளாகத்தைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் அக்டோபா் முதல் அந்த வளாகத்தில் படிப்புகள் தொடங்கப்படும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தான்சானியாவில் ஐஐடி வளாகத்தைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் அக்டோபா் முதல் அந்த வளாகத்தில் படிப்புகள் தொடங்கப்படும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வில் வித்தை: இந்தியாவுக்கு 2 தங்கம்
அயா்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையுடன் 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
துலீப் கோப்பை: 195-க்கு ஆட்டமிழந்தது தெற்கு மண்டலம்
துலீப் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதியில் வடக்கு மண்டலத்துக்கு எதிராக தெற்கு மண்டலம் தனது முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் தீவிரவாத சக்திகளுக்கு இடம் கூடாது
இந்திய வெளியுறவு அமைச்சகம்
முறையான விசாரணை அறிக்கை இல்லை
ஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது தமிழக அரசு முறையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யாததால் முடிவு எடுக்க முடிய வில்லை என ஆளுநா் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்: ஆவின் நிர்வாகம் கட்டுப்பாடு
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.