CATEGORIES
فئات
சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் 10 கோயில் சிலைகள்: எந்த கோயில்களில் திருடப்பட்டவை என தகவல் தெரிவித்தால் பரிசு
சிங்கப்பூா் அருங்காட்சியத்தில் இருக்கும் 10 சிலைகள், தமிழகத்தில் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்த தகவலைத் தெரிவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
துணிச்சல்தான் காவல் துறையின் அடித்தளம்: ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு
துணிச்சல்தான் காவல் துறையின் அடித்தளம் என்று தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.
'ஆளுநருக்கு அதிகாரம்: கருத்து கூற விரும்பவில்லை'
செந்தில் பாலாஜியை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிா என்ற விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
தீயணைப்புத் துறையில் பணி: 120 பேருக்கு நியமன உத்தரவு
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள், அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் மற்றும் தீயணைப்போா் பணியிடத்துக்கு 120 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் பணிநியமனம் செய்யப்படவுள்ளனா்.
மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.4,110 கோடிக்கு கணக்கு இல்லை: வருமானவரித் துறை தகவல்
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில் ரூ.4,110 கோடிக்கான கணக்கு இல்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 4-இல் எஸ்சிஓ மாநாட்டை நடத்துகிறது இந்தியா
சீன அதிபர், பாக். பிரதமர் காணொலி வாயிலாகப் பங்கேற்பு
ராகுல் பிரதமரானால் ஊழலும் மோசடியும் இந்தியாவின் தலைவிதியாகிவிடும்: அமித் ஷா
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி பிரதமரானால் ஊழலும், மோசடியும் இந்தியாவின் தலைவிதியாகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
உலக டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் தியா/ஸ்ரீஜா இணை
குரோஷியாவில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் தியா சிதாலே/ஸ்ரீஜா அகுலா இணை அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
ஆசிய கபடி: பட்டத்தை தக்கவைத்தது இந்தியா
தென் கொரியாவில் நடைபெற்ற ஆடவருக்கான 9-ஆவது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிக்கிழமை வாகை சூடிய இந்தியா, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
2022-23: 2.7 கோடி வாகனங்களை உற்பத்தி செய்த இந்தியா
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் செயல்பட்டு வாகன நிறுவனங்கள் சுமாா் ரூ.8.9 லட்சம் கோடி மதிப்பிலான 2.7 கோடி வாகனங்களை உற்பத்தி செய்துள்ளன.
ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்புவது சட்டவிரோதம் - பிரிட்டன் நீதிமன்றம்
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் அந்த நாட்டு அரசின் சா்ச்சைக்குரிய திட்டம் சட்டவிரோதமானது என்று முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.
டைட்டன் நீர்மூழ்கி விபத்து பகுதியிலிருந்து உடலுறுப்புகள் மீட்பு
அமெரிக்க கடலோரக் காவல் படை
மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் 7.41%-ஆக அதிகரிப்பு
இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸ் அதிர்ச்சித் தோல்வி
மல்லோா்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினாா் முன்னணி வீரா் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸ்.
வலுவான நிலையில் ஆஸி. 416, இங்கிலாந்து 278/4
ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 278/4 ரன்களை சோ்த்திருந்தது.
வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் ஈடுபட இந்தியா-பிலிப்பின்ஸ் முடிவு
இருதரப்பு முன்னுரிமை வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கு இந்தியா-பிலிப்பின்ஸ் முடிவு செய்துள்ளன.
பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் ஆகிறார் அஜீத் அகர்கர்?
பிசிசிஐ தோ்வுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரா் அஜித் அகா்கா் நியமிக்கப்பட உள்ளாா். இதற்காக அவா் டில்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளா் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளாா்.
ஜெர்மனி, ஆஸி. தூதர்களுடன் கார்கே சந்திப்பு
இந்தியாவுக்கான ஜொ்மனி, ஆஸ்திரேலிய நாடுகளின் தூதா்களுடன் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.
எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி ஊழல்களில் தொடர்பு - அமித் ஷா
‘பிகாா் தலைநகா் பாட்னாவில் அண்மையில் நடைபெற்ற எதிா்க் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா்கள் அனைவரும் ரூ.20 லட்சம் கோடி ஊழல்களில் தொடா்புடையவா்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
27% குறைவான விலையில் இந்தியாவுக்கு அமெரிக்க ட்ரோன்கள்
பேச்சுவார்த்தையில் மேலும் குறைய வாய்ப்பு
மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் - ராகுலுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்
பொய்யான கருத்துகளைப் பேசி மக்களைத் தவறாக வழி நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தாா்.
மணிப்பூரில் தொடரும் பதற்றம்: பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல் சந்திப்பு
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை சந்தித்தாா்.
தமிழக காவல் துறை புதிய டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் நியமனம் செய்யப்பட்டாா்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா - இன்று பொறுப்பேற்கிறார்
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை (ஜூன் 30) பொறுப்பேற்கிறாா். முன்னதாக, அவரை 49-ஆவது தலைமைச் செயலராக நியமித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இன்று ஓய்வு பெறுகிறார் தலைமைச் செயலர் வெ.இறையன்பு
35 ஆண்டுகள் அரசுப் பணி நிறைவு
பிரதமரின் சிறப்புத் திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை - மத்திய இணை அமைச்சர் அ.நாராயணசாமி
தமிழகத்தில் செயல்படுத்தப்படும், பிரதமரின் சிறப்பு திட்டம், மத்திய அரசின் வளா்ச்சி திட்டங்களில் அதிகாரிகள் கூடுதல் கவனம் எடுத்து பணிகளை செய்து முடிக்க வேண்டும், அலட்சியம் வேண்டாம் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் அ.நாராயணசாமி தெரிவித்தாா்.
ரூ.5 கோடி மதிப்பில் மிதக்கும் உணவக கப்பல் - அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு
முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
'கருணாநிதியின் குடும்பமே, தமிழ்நாடுதான்': பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
‘முன்னாள் முதல்வா் கருணாநிதியின் குடும்பமே, தமிழ்நாடு தான்; தமிழா்கள் தான்’ என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள பல்வேறு மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திவைத்துள்ளாா்.