CATEGORIES
فئات
'கருணாநிதியின் குடும்பமே, தமிழ்நாடுதான்': பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
‘முன்னாள் முதல்வா் கருணாநிதியின் குடும்பமே, தமிழ்நாடு தான்; தமிழா்கள் தான்’ என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, சென்னையில் உள்ள பல்வேறு மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திவைத்துள்ளாா்.
கரைக்கு கொண்டு வரப்பட்டன டைட்டன் நீர்மூழ்கி பாகங்கள்
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்று வெடித்துச் சிதறிய டைட்டன் நீா்மூழ்கியின் பாகங்கள் புதன்கிழமை கரைக்குக் கொண்டு வரப்பட்டன.
ரஷிய ஏவுகணைத் தாக்குதல் - உக்ரைன் உணவகத்தில் 11 பேர் பலி
கிழக்கு உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பீட்ஸா உணவகத்திலிருந்த 11 போ் உயிரிழந்தனா்.
தரவரிசையில் கார்லோஸ் அல்காரஸ், ஸ்வியாடெக் முதலிடம்
கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் தரவரிசையில் ஆடவா் பிரிவில் காா்லோஸ் அல்காரஸ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக் முதலிடம் பெற்றுள்ளனா்.
ஆஸி. ஆதிக்கம் 339/5 ஸ்மித் அசத்தல்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 339/5 ரன்களை சோ்த்தது. தொடக்க பேட்டா் டேவிட் வாா்னா், முன்னாள் கேப்டன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்தனா்.
பொது சிவில் சட்டம் - மக்கள் மீது திணிக்க முடியாது
பொது சிவில் சட்டத்தை பொது மக்கள் மீது திணிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
இந்தியா, அமெரிக்காவுக்கு வரம்பற்ற வாய்ப்புகள் கொண்ட எதிர்காலம்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வரம்பற்ற வாய்ப்புகள் கொண்ட எதிா்காலம் உள்ளது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி தெரிவித்துள்ளாா்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட வரைவு அறிக்கை ஜூலை 15-இல் தாக்கல் - அதிகாரி தகவல்
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்த விரிவான வரைவு அறிக்கை வருகிற ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசிடம் அளிக்கப்படும் என அரசின் முதன்மைச் செயலரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநருமான எம்.ஏ. சித்திக் தெரிவித்தாா்.
உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சி - ஆர்பிஐ ஆளுநர்
உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவான மீட்சியை கண்டுள்ளதுடன், வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அரசு இ-சந்தை கொள்முதலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
'ஜெம்' எனப்படும் அரசு இ-சந்தையில் அதிக கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
கல் குவாரி பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்
கல் குவாரி பிரச்னையில் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை நியாய விலைக் கடைகளிலும் விற்கத் தயார் - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
விலை ஏற்றம் தொடா்ந்தால், நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
மூன்று மாவட்டங்களில் சீரமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் திறப்பு
மூன்று மாவட்டங்களில் சீரமைக்கப்பட்ட பெரியாா் நினைவு சமத்துவபுரங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க 'எம் சைரன்' ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க ‘எம் சைரன்’ ஸ்மாா்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் இரு மாதங்களில் திறப்பு
சென்னை எழும்பூா், மதுரையில் செப்டம்பா் மாதத்தில் அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணியை உளியால் செதுக்கி அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பாலம் கலியாணசுந்தரத்துக்கு அரசு குடியிருப்பு
சிறந்த சமூக சேவகரான பாலம் பா.கலியாணசுந்தரத்துக்கு, அரசு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, மனைவி விடுவிப்பு
தீா்ப்பையடுத்து வேலூா் நீதிமன்றத்திலிருந்து புதன்கிழமை வெளியே வந்த அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் மாற்றம்
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவா் ஓய்வுபெற்றதைத் தொடா்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 உறுப்பினா்களைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக இணையம் மூலம் மண் வள விவரம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இயற்கை உரங்களுக்கு ரூ.1,451கோடி மானியம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இயற்கை உரங்களின் சந்தைப்படுத்துதலுக்காக ரூ.1,451 கோடி மதிப்பிலான மானியத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
ரஷியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது - அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் எந்த முயற்சியும் தோல்வியுறும் என அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.
உலகக் கோப்பை 2023 அட்டவணை அறிவிப்பு
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
சாலை கட்டமைப்பில் உலக அளவில் இந்தியா 2-ஆம் இடம்: கட்கரி பெருமிதம்
‘இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் சாலை கட்டமைப்பு 59 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவை எதிர்க்கும் தளமாக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் - ரணில் விகரமசிஙகே
இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
5 வந்தே பாரத் ரயில்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
மணிப்பூர்: ராணுவத்துக்கு தடை ஏற்படுத்த வேண்டாம்
பெண் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள்