CATEGORIES
فئات
ஸெலென்ஸ்கி ஊரில் ரஷியா தாக்குதல்: 11 பேர் பலி
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரீவி ரியாவில் ரஷியா நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 11 போ் பலியாகினா்
இந்தோனேசிய ஓபன்: சிந்து, பிரணாய் முன்னேற்றம்
இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி
ஏா்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம், ஸ்பெயின் மற்றும் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது
பிரதமர் மோடியுடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் தில்லி வந்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்
அரசுப் பணி நியமனங்களில் ஊழல், பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி
பிரதமர் மோடி பெருமிதம்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க துணை நிற்பேன்: கமல்ஹாசன்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க, விவசாயிகளுக்கு துணை நிற்பேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்
அமலாக்கத் துறை சோதனையால் துவளவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
அமலாக்கத் துறை சோதனையால், துவளவில்லை; ஊக்கம் குறையவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்
சான்றிதழ்கள் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைப்பேசி செயலி
கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது
சென்னை போலீஸாருக்கு கையடக்க கணினி
சென்னை காவல்துறையில் போலீஸாருக்கு 408 கையடக்க கணினி வழங்கப்பட்டது
நீட் தேர்வு முடிவு: தமிழக மாணவர் பிரபஞ்சன் தேசிய அளவில் முதலிடம்
முதல் 10 இடங்களில் தமிழக மாணவர்கள் 4 பேர் இடம்பிடித்து சாதனை
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் சோதனை
தமிழக தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்
பாஜகவின் மிரட்டல் அரசியல்
அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாமல் புறவாசல் வழியாக பாஜக மிரட்டுவதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் கும்மி பாட்டு பாடி வழிபாடு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே வண்ண ஆடை அணிந்து கும்மி பாட்டு பாடி, நடனமாடி வழிபாடு செய்தனர்
சூடானில் மீண்டும் மோதல்
சூடானில் சண்டையிட்டு வரும் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே 24 மணி நேர சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனா்
ஹாங்காங், பிரிட்டனில் விளம்பரம் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க எல்ஐசி முயற்சி
ஹாங்காங், பிரிட்டனில் விளம்பரங்கள் மூலம் முதலீட்டாளா்களை ஈா்க்க இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) முடிவு செய்துள்ளது
ஒடிஸா ரயில் விபத்து: ரயில்வே ஊழியர்கள் 5 பேரிடம் தீவிர விசாரணை
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடவடிக்கை
இந்தியா-யுஏஇ இடையே விரைவில் ரூபாய்-திர்ஹமில் வர்த்தகம்: அமைச்சர் கோயல்
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே ரூபாய்-திர்ஹம் (யுஏஇ கரன்சி) மூலம் வர்த்தகத்தை மேற்கொள்ள தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; விரைவில் இது தொடர்பாக நல்ல செய்தி வெளியாகும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்
முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு: ஜூன் 16-இல் தீர்ப்பு
முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் வருகிற 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பெற்றோர், சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை: அமைச்சர் சி.வி.கணேசன்
2025- ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க பெற்றோர், சமுக அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தீ விபத்து: 9 வாகனங்கள் எரிந்து சேதம்
சென்னை கே.கே.நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன
தமிழகத்தில் 48 மணி நேரத்தில் 4 இளம் மருத்துவர்கள் இறப்பு
பணிச் சுமை காரணமா?
கபாலீசுவரர் கல்லூரி உள்கட்டமைப்பு: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்
12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஐஐடியில் நேரடி கலந்தாலோசனை
ஜேஇஇ தோ்வா்கள் பயன் பெறலாம்
கோதுமை கையிருப்புக்குக் கட்டுப்பாடு: அடுத்த ஆண்டு மார்ச் வரை அமல்
அடுத்த ஆண்டு மார்ச் வரை கோதுமையை கையிருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது
மாநிலங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி: வரிப் பகிர்வை விடுவித்தது மத்திய அரசு
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் மூன்றாவது தவணையாக ரூ.1.18 லட்சம் கோடியை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.75 கோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
'பிபர்ஜாய்' புயல் முன்னேற்பாடுகள்: பிரதமர் ஆய்வு
குஜராத்தில் 7,500 போ் வெளியேற்றம்
இந்தியாவை 2047-க்குள் வளர்ந்த நாடாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக உயா்த்த இளைஞா்கள் உறுதியேற்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்
பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசிக்க வாய்ப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து நிலையாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல்-டீசல் விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்
சென்னை வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை இரவு சென்னை வந்தாா்