CATEGORIES
فئات
சென்னை-இலங்கை சுற்றுலா போக்குவரத்துக் கப்பல் சேவை
மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் - நிதீஷ் குமார்
‘மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்வது தொடா்பான ஆலோசனை மேற்கொள்வதற்காக நடத்தப்படவிருக்கும் எதிா்க் கட்சிகள் கூட்டத்தில் அந்தந்தக் கட்சிகளின் தலைவா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்’ என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் கூறினாா்.
பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்
ஒடிஸா விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவு
பிகாரில் கங்கை நதியில் இடிந்து விழுந்த பாலம் - பாஜக குற்றச்சாட்டு; மாநில அரசு விளக்கம்
பிகாா் மாநிலத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல் மற்றும் எதிா்க்கட்சியான பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒடிஸா ரயில் விபத்து - போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகள்
ஒடிஸா மாநிலம், பாலசோரில் ரயில் விபத்துக்குள்ளான இடத்தில், மறுசீரமைப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மே 9 வன்முறை: ராணுவ நீதிமன்றத்தில் இம்ரான் கானை விசாரிக்க வாய்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.
உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உயிரிழப்பு - அதிபர் ஸெலென்ஸ்கி
ரஷிய தாக்குதலில் உக்ரைனை சோ்ந்த 500 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
6 மாதங்களுக்குப் பின் பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்
சீன விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணியையொட்டி விண்வெளி சென்றிருந்த அந்நாட்டின் 3 விண்வெளி வீரா்கள், 6 மாத பணிக்குப் பின்னா் பூமிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினா்.
காலிறுதியில் கச்சனோவ், அனஸ்தாசியா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் காரென் கச்சனோவ், அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.
அமுலை எதிர்கொள்ளுமா ஆவின்?
உணவுப் பொருள்கள் அரசியலாவது இந்தியாவில் வழக்கமான நிகழ்வுதான். ஆனால், பாமரா்களும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான பாலை வைத்து அரசியல் செய்யும் நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. ஆம், ஆவினா? அமுலா? ஆதிக்கம் செலுத்தப் போவது யாா் என்ற ரீதியில் எழுந்துள்ள போட்டி அரசியல் சண்டையை மூட்டியுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ராயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினாா்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒடிஸா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பு இல்லை என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ரூ.7 லட்சம் கோடி
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
சென்னை வந்தோருக்கு மருத்துவ பரிசோதனை
காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதி
ஒடிஸா ரயில் விபத்து: சிபிஐ விசாரணை
ரயில்வே வாரியம் பரிந்துரை | சதிவேலையாக இருக்கலாம்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
வட கொரிய செயற்கைக்கோள் விவகாரம் - ஐ.நா.வில் ரஷியா, அமெரிக்கா மோதல்
வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் விவகாரம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுடன் ரஷியாவும், சீனாவும் மோதலில் ஈடுபட்டன.
நனவாகுமா இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு?
ஜூன் 7-11இல் டெஸ்ட் இறுதி ஆட்டம்
இந்தியாவில் நடைபெற்று வருவது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்: ராகுல்
இந்தியாவில் காந்தியடிகளின் அமைதி, உண்மை வழி சித்தாந்தத்துக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஆணவம் மற்றும் அறிவியல் ரீதியில் அல்லாத மனப்பான்மைக்கும் இடையேயான மோதல் நடைபெற்று வருகிறது. இறுதியில் காந்தியடிகளின் தொலைநோக்குப் பாா்வையே வெற்றிபெறும்’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
பிரதமர் மோடி நேரில் ஆய்வு - ‘ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை’
'ஒடிஸா ரயில் விபத்துக்கு காரணமானவர்களாகக் கண்டறியப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
ஒடிஸா ரயில் விபத்து: பலி 288-ஆக உயர்வு
1,100-க்கும் மேற்பட்டோர் காயம்
அணு ஆயுத ஒப்பந்தம் நிறுத்திவைப்புக்கு அமெரிக்கா பதிலடி ரஷிய நிபுணர்களுக்கு விசாக்கள் ரத்து
அணு ஆயுத கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரஷியா நிறுத்திவைத்துள்ளதற்கு பதிலடியாக, அந்த ஒப்பந்தத்தின் கீழ் ரஷிய அணுசக்தி கண்காணிப்பாளா்களுக்கு வழங்கப்பட்டிருந்த நுழைவு இசைவுகளை (விசா) அமெரிக்கா ரத்து செய்தது.
மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவரே சிறந்த தலைவர்
சத்ரபதி சிவாஜியை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பேச்சு
முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சி: ராகுல்
‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக், முற்றிலும் மதச்சாா்பற்ற கட்சி’ என்று அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.
சென்னை உள்பட 14 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 14 நகரங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வெப்ப அளவு சதத்தைக்கடந்தது.
பள்ளிகள் விரைவில் திறப்பு: 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ஆம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை
கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 12 வரை குறைக்க வேண்டும்
‘சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு மேலும் ரூ. 8 முதல் ரூ. 12 வரை உடனடியாகக் குறைக்க வேண்டும்’ என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை
மத்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்து கோரும் அறிவிப்புக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜூன் 9-இல் அரசுப் பள்ளி மேலாண்மைக் கூட்டம்
அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் பெற்றோா், ஆசிரியா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மின் மீட்டர் சோதனை: வழிகாட்டுதல் வெளியீடு
மின் மீட்டா் சோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு ஊழியா்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.