CATEGORIES
فئات
சி.எஸ்.கே. மஞ்சள் படைக்கு வாழ்த்துகள்
ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றுள்ள சிஎஸ்கே-வின் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்
திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றவர்தான் துரைசாமி
சென்னை, மே 30: திமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்றவா்தான் திருப்பூா் சு.துரைசாமி என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்
தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள்
அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
விரைவில் ஆவின் பால் தர மதிப்பீடு ஆய்வகம்
அமைச்சர் மனோ தங்கராஜ்
அடையாறு புதிய பூங்காவுக்கு கருணாநிதி பெயர்
மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்
பிற மாநிலத்தவர் தமிழகத்தை தாய் மாநிலமாகக் கருதுகின்றனர்
ஆளுநர் ஆர்.என்.ரவி
தி.நகர் திருப்பதி கோயிலை 3 ஆண்டுகளில் புதிதாக கட்டி முடிக்கத் திட்டம்
தொழிலதிபர்கள் ரூ.7.60 கோடி நன்கொடை
ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்
சான் பிரான்சிஸ்கோ, மே 30: இந்திய வம்சாவளியினர், அமெரிக்க அரசியல் சந்திக்க தலைவர்களைச் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு வார பயணமாக அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்
கங்கையில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள்
விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தினர்
முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்
சென்னை மே 30: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக சிங்கப்பூா், ஜப்பானில் மேற்கொண்ட 9 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புதன்கிழமை (மே 31) திரும்புகிறாா்
மணிப்பூர் கலவரப் பகுதியில் அமித் ஷா ஆய்வு
அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
2030-க்குள் நிலவுக்கு மனிதர்கள்
சீனா அறிவிப்பு
கீவில் ரஷியா மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
துருக்கி தேர்தலில் முறைகேடு: எதிர்க்கட்சித் தலைவர்
துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலின் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடைபெற்றாக எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளா் கெமால் கிளிச்தரோக்லு குற்றம் சாட்டினாா்.
அணியை இறுதி செய்த இந்தியா, ஆஸ்திரேலியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மோதவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, தலா 15 போ் அடங்கிய தங்களது அணியின் இறுதி பட்டியலை ஐசிசி-யிடம் சமா்ப்பித்துள்ளன.
திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
சட்டம் ஒழுங்கு விவகாரம், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியரசுத் தலைவர் முர்மு முதல் முறையாக வெளிநாடு பயணம்
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஜூன் 4-ஆம் தேதி முதல் சூரினாம், சொ்பியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
ஜனநாயக உரிமைகளை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: பிரிட்டன் அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
ஜனநாயக உரிமைகளை மக்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தில்லி வந்துள்ள பிரிட்டன் இணையமைச்சா் தாரீக் அகமதிடம் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
சென்னை 5-ஆவது முறையாக சாம்பியன்
மும்பையின் சாதனை சமன்
பெண்களுக்கு மாதம் ரூ1,500, பேருந்தில் இலவச பயணம்
ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
அற்பமான கருத்துகளை தெரிவிக்கக் கூடாது - ப.சிதம்பரம் மீது நிர்மலா சீதாராமன் சாடல்
நாட்டில் கருப்புப் பணப் பதுக்கலைத் தடுக்கும் நோக்கிலும், பழைய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கும் நோக்கிலும் ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ அண்மையில் அறிவித்தது.
ம.பி. பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெல்லும் - ராகுல் காந்தி
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளில் வெல்லும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் இந்திய - ஜப்பானிய உச்சி மாநாடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.818 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம்
பிகாரில் ஜூனில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை
மக்களவைத் தோ்தலுக்கு எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நோக்கில் முக்கிய எதிா்க்கட்சிகளின் கூட்டம் பிகாரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.2,000 நோட்டுகளை ஆதாரம் இல்லாமல் மாற்றுவதற்கு எதிரான மனு தள்ளுபடி
ரூ.2,000 நோட்டுகளை எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமல் வங்கியில் மாற்றிக் கொள்ளும் அறிவிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-12
வழிகாட்டி செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
செங்கோலை வணங்கி கொடுங்கோலை பின்பற்றும் பிரதமர்
பிரதமா் மோடி செங்கோலை வணங்கி கொடுங்கோலை பின்பற்றுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சித்துள்ளது.
உக்ரைன் தலைநகரில் 54 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்
ரஷியா-உக்ரைன் போா் தொடங்கியது முதல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் உக்ரைன் தலைநகா் கீவ் நகரத்தில் ரஷியா சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்
சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம், தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவு செய்தது.