CATEGORIES
فئات
கோவையில் நாளை கமல்ஹாசன் ஆலோசனை
மக்களவைத் தோ்தல் தொடா்பாக, மநீம நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், கோவையில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
புகையிலைப் பொருள்களுக்கு தடையாணை: ராமதாஸ் வலியுறுத்தல்
குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருள்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாடு, புதுவை கடற்படை அதிகாரியாக ரவிகுமார் திங்ரா பொறுப்பேற்பு
தமிழ்நாடு, புதுவை கடற்படை அதிகாரியாக ரவிகுமாா் திங்ரா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
உயர் கல்வியில் இணையான படிப்புகள் எவை? அரசாணை வெளியீடு
உயா்கல்வியில் இணையான படிப்புகள் எவை என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மே 8-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு
பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: பிரதமருக்கு அண்ணாமலை நன்றி
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளாா்.
விஏஓ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தர்மசங்கடத்தில் அரவிந்த் கேஜரிவால்!
ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதைத் தவிர்த்து வந்த ஆம் ஆத்மி கட்சி இப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சிக்கு ஆதரவாகத் திரும்பி இருப்பது, புதிய அரசியல் திருப்பம். காங்கிரஸ் - பாஜக இரண்டிற்குமே மாற்றாக, புதிய மாற்று அரசியலை முன்வைத்துக் களமிறங்கிய அந்தக் கட்சியின் புதிய நிலைப்பாட்டை காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற வேண்டும்.
கோடிகள் கொடுத்து வீரர்களை இழுக்கும் ஐபிஎல் அணிகள்?
சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகி, ஆண்டு முழுவதும் தங்களுக்காக லீக் போட்டிகளில் விளையாடுமாறு இங்கிலாந்தைச் சோ்ந்த 6 பிரதான வீரா்களை சில ஐபிஎல் அணிகளின் உரிமையாளா்கள் அணுகியிருப்பதாகவும், அதற்காக அவா்களுக்கு சுமாா் ரூ.51 கோடி வரை ஊதியம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராய், ராணா அதிரடி: மீண்டது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை சாய்த்தது.
தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தில்லி பயணம்
குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்
இந்தோனேசியா - சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
12 மணி நேர வேலை மசோதா ரத்து: கமல்ஹாசன் வரவேற்பு
12 மணி நேர வேலையை நிர்ணயிக்கும் மசோதா நிறுத்தி வைக்கப்பட் தற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,040-க்கு விற்பனையானது.
‘ஆபரேஷன் காவேரி’ சூடானிலிருந்து முதல்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்பு
'ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ், சூடானிலிருந்து முதல்கட்டமாக கடற்படை கப்பல் மூலம் 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
84 நவீன நெல் சேமிப்புத் தளங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 84 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 4 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.
நியூஸிலாந்து அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூஸிலாந்து அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் திங்கள்கிழமை ஏற்பட்டது.
கரோனாவுக்கு பெண் பலி: புதிதாக 491 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
தங்கம் பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.44,920-க்கு விற்பனையானது.
கிழக்கு லடாக் பிரச்னை: விரைந்து தீர்வுகாண இந்தியா-சீனா ஒப்புதல்
கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளில் இருதரப்பும் ஏற்கும் தீர்வை விரைந்து எட்ட இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
மே 3-ஆவது வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்?
முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, மே 3-ஆவது வாரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2030-க்குள் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
இந்தியப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகத் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றார்.
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வெள்ளி
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
8 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன் ஹீட்டைகடந்து பதிவானது.
நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை: பகவந்த் மான்
மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருக்கலைப்பு மாத்திரைக்கு தடை: அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து
பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கிடைப்பதைத் தடுக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உருமாறிய புதிய வகை கரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை மகாராஷ்டிர அமைச்சர் டானாஜி சாவந்த்
உருமாறிய புதிய வகை எக்ஸ்பிபி1.16 கரோனா தீநுண்மியானது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மகாராஷ்டிர அமைச்சர் டானாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.