CATEGORIES
فئات
மே 2-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2-இல் நடைபெறவுள்ளது.
தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைந்தது
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனையானது.
மான்செஸ்டர் யுனைடெட்டை வெளியேற்றியது செவில்லா
யுரோப்பா லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் செவில்லாவிடம் தோல்வி கண்ட மான்செஸ்டா் யுனைடெட், போட்டியிலிருந்து வெள்ளிக்கிழமை வெளியேறியது.
கோட்டையில் கொடியேற்றிய சென்னை
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வென்றது.
ரிஷி சுனக்குக்கு புது பிரச்னை: துணைப் பிரதமர் ராஜிநாமா
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்னையாக, அவரது நெருங்கிய கூட்டாளியும் துணைப் பிரதமருமான டோமினிக் ராப் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
சூடானில் தவிக்கும் இந்தியர்கள்: மீட்புத் திட்டம் வகுக்க பிரதமர் உத்தரவு
உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் சூடானில் தவிக்கும் 3,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களின் பாதுகாப்பு குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.
சுதந்திரமாக செயல்படும் காவல் துறை
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
12 மணி நேர வேலை: மசோதா நிறைவேற்றம்
திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு- வெளிநடப்பு
சூடான் நிலவரம்: ஐ.நா. பொதுச் செயலருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ஐ.நா.பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வியாழக்கிழமை வென்றது.
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சென்னை ஐஐடி 64-ஆவது நிறுவன தினம்
சென்னை ஐஐடி-இன் 64-ஆவது நிறுவன தினம் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி
தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
உளவு செயற்கைக்கோள் தயார்: வட கொரியா அறிவிப்பு
தங்களது முதல் உளவு செயற்கைக்கோள் தயார் நிலையில் இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்துள்ளார்.
10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ வெற்றி
ஐபிஎல் போட்டி யின் 26-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் புதிய சட்டப்பேரவை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக் காலத்திலேயே புதிதாக சட்டப்பேரவையை அமைப்பார் என்று துரைமுருகன் கூறினார்.
தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு
சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 விலை உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனையானது.
கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு
மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம்; அதிமுக ஆதரவு-பாஜக வெளிநடப்பு
நாளிதழ்களில் உணவை பொட்டலம் செய்ய வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாளிதழ்களில் உணவுப் பொருள்களை பொட்டலம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அன்றாட உணவு முறைகளில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பதோசா
ஜெர்மனியில் நடைபெறும் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் பௌலா பதோசா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரை வலியுறுத்தும் தீர்மானம் தொடர்பாக சாதகமான பதிலைக் கூறிய கேரள முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏப்.22-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்!
சிங்கப்பூரின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பயிற்சிக்காக 8 கி.மீ.நடைபாதைகள்
நடப்போம் நலம் பெறுவோம்' எனும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பயிற்சிக்காக 8 கி.மீ. தொலைவு நடைபாதைகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் 21% அதிகரிப்பு
மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆன்லைனில் கருவூலத் துறையின் அனைத்து சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கருவூலத் துறையின் அனைத்து சேவைகளையும் ஆன்லைன் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தங்கம் பவுன் ரூ.45,200
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி பவுன் ரூ.45,200-க்கு விற்பனையானது.
சூடானில் வன்முறை: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
சூடானில் வன்முறை அதிகரித்துள்ளதால், அங்கு வசித்து வரும் இந்தியர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
4 மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு
சென்னை, கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய கரோனா பாதிப்பு மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 4-ஆவது வெற்றி சஞ்சு-ஷிம்ரன் அபாரம்
நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். கேப்டன் சஞ்சு சாம்சன்-ஷிம்ரன் ஹெட்மயர் இதில் முக்கிய பங்கு வகித்தனர்.
கரோனாவுக்கு பெண் பலி: புதிதாக 514 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.