CATEGORIES
فئات
எப்.8-இல் பிரதமர் மோடி தமிழகம் வருகை
தமிழகத்தில் பல்வேறுத் திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
முதல்வர் தலைமையில் இன்று தேசிய இணைய மாநாடு
அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் தேசிய இணைய மாநாடு காணொலி மூலம் திங்கள்கிழமை (ஏப்.3) மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.
சென்னை எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து
மின்கசிவு காரணமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் ராகுல் காந்தி!
அவதூறு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு
குஜராத கலவர வழக்கு.26 பேர் விடுவிப்பு
குஜராத்தில் கடந்த 2002 கலவரத்தின்போது, கலோல் பகுதியில் சிறுபான்மையின சமூகத்தினர் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மேயர்ஸ், மார்க் அசத்தலில் வென்றது லக்னௌ
ஐபிஎல் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை சனிக்கிழமை வென்றது.
ஐபிஎல் ரசிகர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
சென்னையில் ஐபிஎல் தொடரைக் காண செல்லும் ரசிகர்கள் திங்கள்கிழமை (ஏப்.3) முதல் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் 1.99 கோடி பேர் பயணம்
சென்னை மற்றும் மெட்ரோ ரயில்களில் 3 மாதங்களில் 1.99 கோடி பேர் பயணித்துள்ளனர். அதேபோல், 'கியூஆர்' குறியீடு பயண அட்டை பயன்படுத்தி பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
5 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 5 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் சனிக்கிழமை பதிவானது.
ஜிஎஸ்டி: மார்ச்சில் 13% உயர்ந்து ரூ.1.60 லட்சம் கோடி வசூல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த மார்ச் மாதத்தில் 13 சத வீத அளவுக்கு உயர்ந்து ரூ.1.60 லட்சம் கோடியாக வசூலாகியுள்ளது.
ஐபிஎல் கோலாகல தொடக்கம்
சென்னையை வீழ்த்தியது குஜராத்; ருதுராஜ் விளாசல் வீண்
பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம்
பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி கூறினார்.
தானியங்கி மூலம் ரயிலை சுத்தம் செய்யும் இயந்திரம்
விம்கோ நகர் பணிமனையில்
தேர்தல் நடத்தை விதி: கர்நாடக முதல்வரின் காரில் சோதனை
கர்நாடகசட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டுள்ளதால், முதல்வர் பசவராஜ் காரை போலீஸார் பொம்மையின் சோதனையிட்டனர்.
ஏற்றுமதி இலக்கு ரூ.160 லட்சம் கோடி
வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் தகவல்
குஜராத்: ராம நவமி ஊர்வலத்தில் கல்வீச்சு
குஜராத்தின் வதோதரா நகரில் ராம நவமி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
செமி கண்டக்டர் துறையில் முன்னேறும் இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி
செமி கண்டக்டர் துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு 123-ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 123-ஆக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.24 முதல் விடைத்தாள் மதிப்பீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு ஏப்.24-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
தங்கம் பவுன் ரூ.44,520
சென்னையில் தங்கத்தின் விலை 2-ஆவது நாளாக வியாழக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்
அதிமுக பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியுடன் ஆஸ்கர் வெற்றிக் குழு
ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணக் குறும்பட குழுவினர், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்தனர்.
ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்: முதல்வர் வலியுறுத்தல்
ஹிந்தி திணிப்பை நிறுத்த வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்து தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹம்ஸா யூசுஃப்
பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட ஸ்காட்லாந்து நாட்டின் தலைமை அமைச்சராக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்ஸா யூசுஃப் (37) புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குழந்தை திருமண தடைச் சட்டத்தில் திருத்தம்: ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவு
ஜெர்மனியில் குழந்தைகள் திருமணச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சரணடைகிறாரா அம்ருத்பால் சிங்?
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ருத்பால் சிங், போலீஸார் பிடியிலிருந்து தொடர்ந்து தப்பிவரும் நிலையில், அவர் பஞ்சாப் திரும்பி உள்ளதாகவும் போலீஸாரிடம் சரணடைய உள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கரோனா பாதிப்பு விகிதம் 3.5 சதவீதமாக அதிகரிப்பு
தமிழகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் தற்போது 3.5 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய்: இறக்குமதி அதிகரிக்க ஒப்பந்தம்
ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை மேலும் அதிகரிக்க ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அம்பை ஏஎஸ்பி பணியிடை நீக்கம்
விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய புகார்
ஸ்காட்லாந்து தலைமை அமைச்சராக ஹம்ஸா யூசுஃப் தேர்வு
பிரிட்டனின் ஆளுகைக்குள்பட்ட ஸ்காட்லாந்து நாட்டின் தலைமை அமைச்சராக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்ஸா யூசுஃப் (37) செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.