![சில்லுன்னு ஜஸ் தெரப்பி!](https://cdn.magzter.com/1409397437/1719829479/articles/lfR_k_7fJ1720179293481/1720180084777.jpg)
இதன் இன்னொரு வெர்ஷன்தான் ஐஸ்கட்டி ஒத்தடம். ஐஸ் என்பது உள்ளுறை வெப்பம் என்பதால் கிட்டதட்ட இரண்டின் பலன்கள் சமமாகவே இருக்கும். இன்று, ஐஸ்கட்டி ஒத்தடம் தருவதற்கென்றே பிரத்யேக பேக்ஸ் சந்தையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுப்பது வசதியானது. ஐஸ் பேக் ஒத்தடம் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி மேலும் பலவகையான பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.
ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுத்தால் போதும். “ஐஸால் கை, கால்கள் மரத்துப்போகும். ரத்தநாளங்கள் இறுகும்” என்ற பயம் சிலருக்கு இருக்கும். ஆனால், இரண்டு நிமிடங்கள் வரைதான் அசௌகர்யமாக இருக்கும். பிறகு, ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகும். அனைவருக்கும் நல்ல பலன் அளிக்கக்கூடிய சிகிச்சை இது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.
குழந்தைகள் பலருக்கும் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஐஸ் தெரப்பி பலன் தரும். குழந்தைகளுக்கு வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுச்செய்யும் சிகிச்சையும் உண்டு. இதுவும் நல்ல பலன் தரும்.
هذه القصة مأخوذة من طبعة July 01, 2024 من Kungumam Doctor.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 01, 2024 من Kungumam Doctor.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![லைப்போமா அறிவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/RvlJFgDbU1720179551837/1720180146344.jpg)
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
![சில்லுன்னு ஜஸ் தெரப்பி!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/lfR_k_7fJ1720179293481/1720180084777.jpg)
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
![எப்போதும் கேட்கும் ஒலிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/D-jkmW9Bw1720178929096/1720179552525.jpg)
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
![மாதுளையின் மருத்துவம்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/4anAAZoTM1720178188938/1720179525955.jpg)
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
![கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/SCFtUP0RY1720178028293/1720179297013.jpg)
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
![ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/W7TFuI2SG1720177658506/1720178926898.jpg)
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
![சர்க்கரை கசக்கிற சர்க்கரை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/ThMId-q9v1720176935455/1720178832549.jpg)
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
![அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/sjczWmsWF1720176378058/1720178186791.jpg)
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
![ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/NsNM6MSm81720175950955/1720178021971.jpg)
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
![கவனிக்கும் கலை](https://reseuro.magzter.com/100x125/articles/7474/1751270/0UDef6ZYr1720174413232/1720177655910.jpg)
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.