
தர்மபுரி வத்தல்மலையில் விடிய விடிய பெய்த கனமழையால், பூமரத்தூர் அட்டப்பள்ளம் தரைப்பாலம், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வத்தல்மலை சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் சிலர் ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் நடந்து சென்றனர்.
هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 03, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமையாங்கினார்.

8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
வியாசர்பாடி பி.வி. காலனி 9வது தெருவை சேர்ந்தவர் சோமு (எ) சோமசுந்தரம். இவர் மீது 2001ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

அரசின் திட்டங்களை பெற கருத்தரங்கம்
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் அரசின் திட்டங்களை பெறுவது குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

710 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது
கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தும் வகையில் ₹10 கோடியில் போடப்பட்ட வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச் சுவர் 4 மாதங்களில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ரூ.2800 கோடி நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது
கடந்த 5 மாதமாக நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி ரூ.2,800 கோடியை தராமல் ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்
செங்குன்றம் அருகே பரபரப்பு
போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் சிக்கினர்
570 மாத்திரைகள் பறிமுதல்

படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா ஆஹானா?
பெண் இயக்குனர் பரபரப்பு புகார்

கொத்துக்கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்
கடந்த 10 நாளில் 10,000 கிலோ மீன்கள் இறந்ததால் அதிர்ச்சி

₹2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
7 கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் அதிரடி