செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
Dinakaran Chennai|December 15, 2024
தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். இதையடுத்து, பல கட்ட விராசணைக்குப் பின்னா் கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

هذه القصة مأخوذة من طبعة December 15, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 15, 2024 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
Dinakaran Chennai

2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ₹1082 கோடியில் 71 புதிய திட்ட பணிகள்

தாம்பரம் மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

time-read
3 mins  |
March 07, 2025
புழல் பகுதியில் பொருள் வாங்குவதற்கான ரேஷன் கடை மாற்றம்
Dinakaran Chennai

புழல் பகுதியில் பொருள் வாங்குவதற்கான ரேஷன் கடை மாற்றம்

மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட சக்திவேல் நகர் பிரதான சாலையில் ரேஷன் கடை உள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
பெருநகர வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Dinakaran Chennai

பெருநகர வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கினார்

time-read
1 min  |
March 07, 2025
Dinakaran Chennai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பொதுகூட்ட இடத்தினை அமைச்சர் ஆய்வு

தமிழ் நாடு முதலமைச்சர் வரும் 10, 11ம் தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதையொட்டி செங்கல்பட்டில் நடந்து வரும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
March 07, 2025
சனாதனம் குறித்த பேச்சு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்கு தொடரக்கூடாது
Dinakaran Chennai

சனாதனம் குறித்த பேச்சு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்கு தொடரக்கூடாது

பேச்சு விவகாரத்தில் நீதி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

time-read
1 min  |
March 07, 2025
திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 250 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்
Dinakaran Chennai

திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 250 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 250 கட்டிடங்களுக்கு நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
25 ஆண்டுகளுக்கு பின் பைனலில் மோதும் இந்தியா-நியூசி.
Dinakaran Chennai

25 ஆண்டுகளுக்கு பின் பைனலில் மோதும் இந்தியா-நியூசி.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது.

time-read
1 min  |
March 07, 2025
₹8 கோடியில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரம்
Dinakaran Chennai

₹8 கோடியில் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகள் தீவிரம்

மாமல்லபுரம் மரகத பூங்காவில் ₹8 கோடி மதிப்பீட்டில் ₹10 லட்சம் மின் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

time-read
1 min  |
March 07, 2025
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
Dinakaran Chennai

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க

310 மாணவ, மாணவிகள் வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக் கும் வகையில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

time-read
1 min  |
March 07, 2025
Dinakaran Chennai

பஸ்சில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் சிக்கினர்

திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
March 07, 2025