பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
هذه القصة مأخوذة من طبعة March 13, 2025 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 13, 2025 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

மதுரவாயலில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது
மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே மந்தகதியில் ரயில்வே மேம்பால பணி 10 ஆண்டாக பொதுமக்கள் அவதி
ஒத்திவாக்கம் - பொன்விளைந்த களத்தூர் இடையே கடந்த 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் ரயில்வேகளை கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லி பெண் தற்கொலை லிவிங் டூ கெதர் மூலம் குடும்பம் நடத்தியது அம்பலம்
அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், லிவிங் டுகெதர் மூலம் அவர் குடும்பம் நடத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. எனவே, தலைமறைவாக உள்ள சுங்கத்துறை ஆய்வாளரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தெப்போற்சவம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயில், சரவணப்பொய்கையில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.
இளம் வயதினர் திடீர் மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல
திமுக எம்.பி கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்

வாலிபர் வீச்சரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே வாலிபர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீச்சரிவாளுடன் மதுபோதையில் சுற்றித்திருந்த நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் மதியம் 2 மணிக்கு பின் வெள்ளிக்கிழமை தொழுகை
ஹோலி பண்டிகையை முன்னிட்டு உபி மாநிலம் அயோத்தியில் வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 2 மணிக்குமேல் நடைபெறும் என அந்த நகரத்தின் முஸ்லிம் மத குரு அறிவித்துள்ளார்.
அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150% வரி விதிப்பு
வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் பேட்டியளிக்கையில், \"கனடா பல தசாப்தங்களாக அமெரிக்காவையும் கடினமாக உழைக்கும் அமெரிக்கர்களையும் பிழிந்து வருகிறது.

ரசிகரின் ஆபாச கேள்வி கோபம் அடைந்த மாளவிகா மோகனன்
தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு பதாகைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்
மணலி மண்டல குழு கூட்டம் மாதாந்திரம், தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது.