يحاولGOLD- Free

முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Dinakaran Chennai|March 19, 2025
கூடுவாஞ்சேரியில் நடந்த முதலமைச்சர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.
முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் திரவுபதி அம்மன் கோயில் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில், நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமுஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் ஜார்ஜ், நகர நிர்வாகிகள் அப்துல்காதர், மதிராஜி, ஹரி, ரவி, டில்லி, குமரவேல், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற துணை தலைவர் லோகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

هذه القصة مأخوذة من طبعة March 19, 2025 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
Gold Icon

هذه القصة مأخوذة من طبعة March 19, 2025 من Dinakaran Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAKARAN CHENNAI مشاهدة الكل
சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை வழங்கவில்லை
Dinakaran Chennai

சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை வழங்கவில்லை

சென்னை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

time-read
1 min  |
March 22, 2025
Dinakaran Chennai

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பற்றி இந்தியா வேதனையை பதிவு செய்துள்ளது - ஒன்றிய அரசு விளக்கம்

இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் இந்தியா தன் வேதனையை பதிவு செய்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 22, 2025
Dinakaran Chennai

நிதின் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி

நிதின் ஜோடியாக நடிக்க இருந்த தெலுங்கு படத்திலிருந்து சாய் பல்லவி விலகியுள்ளார்.

time-read
1 min  |
March 22, 2025
1.12 லட்சம் ச.மீட்டர் நிலம் ஆக்கிரமிப்பு அடையாறு நீர்வழிப்பாதையில் 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்பு நதி சீரமைப்பு திட்ட அதிகாரிகள் தகவல்
Dinakaran Chennai

1.12 லட்சம் ச.மீட்டர் நிலம் ஆக்கிரமிப்பு அடையாறு நீர்வழிப்பாதையில் 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்பு நதி சீரமைப்பு திட்ட அதிகாரிகள் தகவல்

அடையாறு நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.12 லட்சம் சதுர மீட்டர் நிலத்தில் இதுவரை 61,000 சதுர மீட்டர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
March 22, 2025
ஈடன்கார்டனில் கொல்கத்தா பெங்களூரு மோதல்
Dinakaran Chennai

ஈடன்கார்டனில் கொல்கத்தா பெங்களூரு மோதல்

பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 18வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

time-read
1 min  |
March 22, 2025
Dinakaran Chennai

தொகுதி மறுசீரமைப்பு, எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டுமல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல; அது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 22, 2025
2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி
Dinakaran Chennai

2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

மதுரை எய்ம்ஸ் திட்ட தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன? அவற்றை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
March 22, 2025
Dinakaran Chennai

வீடு தேடி பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சையில் தொடக்கம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல்முறையாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அஞ்சல் துறை மூலம் வீடிதேடி வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 22, 2025
விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார் - பீகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
Dinakaran Chennai

விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார் - பீகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் கலந்து கொண்டார். மேடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 22, 2025
துணை மின் நிலையத்தில் பயங்கர தீ லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
Dinakaran Chennai

துணை மின் நிலையத்தில் பயங்கர தீ லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லண்டனில் உள்ள ஹீ்த்ரு விமான நிலையம், உலகின் மிக பரபரப்பான விமான நிலையம் என கருதப்படுகிறது.

time-read
1 min  |
March 22, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر