يحاولGOLD- Free

5 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமா?

Dinamani Cuddalore|March 15, 2025
நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் விளக்கம்

சென்னை, மார்ச் 14: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் பதிலளித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8-இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் போது தான் அத்தகைய பொருளாதாரம் சாத்தியம் என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்கி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்து நிதிநிலை அறிக்கையைத் தயாராக செய்துள்ளோம். குறிப்பாக, முதல்வர் தலைமையிலான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள புகழ் பெற்ற அறிஞர்களில் தொடங்கி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் வரை ஆலோசித்தோம். அமைச்சர்கள், அதிகாரிகள் தொடங்கி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டோம். பரந்துபட்ட ஆலோசனையை நடத்தி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம்.

கடன்கள் அச்சமில்லை: தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. பற்றாக்குறை அளவானது நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ், 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். 2020-21-ஆம் நிதியாண்டில் 4.91 சதவீதமாக இருந்த அளவை 2025-26-ஆம் நிதியாண்டில் 3 சதவீதமாகக் குறைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

هذه القصة مأخوذة من طبعة March 15, 2025 من Dinamani Cuddalore.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 15, 2025 من Dinamani Cuddalore.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CUDDALORE مشاهدة الكل
Dinamani Cuddalore

தவறான செய்திகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டுதல்: மகாராஷ்டிர அரசு வெளியீடு

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை விரிவுபடுத்தினர்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா

5-ஆவது இடத்தில் இந்தியா

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

புதுதில்லியில் போராட்டம் நடத்த சமூகநல அமைப்புகள் முடிவு

புதுவைக்கு மாநில அந்தஸ்து மத்திய அரசு வழங்கக் கோரி புதுதில்லியில் போராட்டம் நடத்துவது என சமூக நல அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

சிஎஸ்கே அணி தோல்வியை கேலி செய்தவர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

இந்திய குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினார் அமித் ஷா

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சர்ச்சை பேச்சு: டென்மார்க் கண்டனம்

டென்மார்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Cuddalore

ரயில் நிலையத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் 24 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர் (படம்).

time-read
1 min  |
March 30, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر