தேர்தல் செயல்முறை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம்
நெய்வேலி, மார்ச் 19: கடலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் செயல்முறை கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Dinamani Cuddalore.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 20, 2025 من Dinamani Cuddalore.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்
பிகாரில் அமித் ஷா பேச்சு
மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவர் கைது
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மசூதியில், பாறைகளைத் தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுவும் ஒருவகை நிறவெறிதான்!
கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
103 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சைத்ர நவராத்திரி, யுகாதி: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
சைத்ர நவராத்திரி, யுகாதி, குடிபத்வா, செட்டிசந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'டாங்கி' ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான 'டாங்கி ரூட்' வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.