தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித் தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை' தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக பிரத்தியேக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம், தமிழ்நாட்டின் வனம் மற்றும் வனஉயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்ற 'தமிழ்நாடு வன அனுபவக் கழகம்' மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة October 24, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 24, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு!
முதல்வர் பிரேன்சிங் அறிவிப்பு!!
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்!
நடிகர் விமல் பேட்டி!!
தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க முயல்வதா?
ரெயில்வேக்கு வைகோ கடும் கண்டனம்!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மலையேற்ற முன்பதிவு தளத்தை இன்று தொடங்கி வைத்தார்!
வழிகாட்டிகளுக்கு உபகரண தொகுப்பினை வழங்கினார்!!
2வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு!!
யூடியூபர் இர்பான் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு 10 நாள் தடை; ரூ. 50,000 அபராதம்!
சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!
போலீசார் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து வலது கை முறிவு!!
அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!
மேற்கு வங்கம், ஒடிசாவில் 10 லட்சம் பேர் அகற்றம்; 200 ரெயில்கள், விமானங்கள் ரத்து!!
தலைமைச் செயலகத்தில் இன்று பரபரப்பு: பெரும் சத்தத்துடன் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு!
நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஒட்டம்
இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!
'புனித ஜார்ஜ் கோட்டை' வடிவில் முகப்பு வாயில்; 60 அடி உயரத்தில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் 'கட்-அவுட்'கள்!! படமும் வைக்கப்பட்டுள்ளன.