يحاولGOLD- Free

பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!
Malai Murasu|November 19, 2024
ஜோபைடனைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலியத் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு!!
பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!

பிரேசில் நாட்டில் நடந்து வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பிற தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனைத்தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வர்த்தகம் மற்றும் உலக உறவுகள் குறித்து விவாதித்தார். உலக அளவில் பொருளாதாரத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து ஜி-7 என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. அதைப்போல மேலும் பல உலக அமைப்புகள் உள்ளன.

அவற்றில் ஒன்று ஜி-20 ஆகும். இதில் வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதாவது 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியன் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பானது 1999-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இருந்தாலும் 2008 முதல் ஆண்டுதோறும் உச்சிமாநாட்டை நடத்தி வருகிறது.

هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

பிரேசில் 'ஜி-20' மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை!
Gold Icon

هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Malai Murasu.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من MALAI MURASU مشاهدة الكل
Malai Murasu

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 19, 2025
Malai Murasu

சென்னையில் 3 மண்டலங்களில் மார்ச் 21 முதல் 26 வரை குடிநீர் நிறுத்தம்!

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி!!

time-read
1 min  |
March 19, 2025
Malai Murasu

சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தோறும் பழைய வழக்குகள் விசாரணை!

சென்னை உயர்நீதிமன் றத்தில், 20ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமானபலதரப் பட்ட வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இந்த வழக்கு களைமுடிவுக்குகொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

time-read
1 min  |
March 19, 2025
Malai Murasu

விமான பயிற்சியாளர் வீட்டில் 35 சவரன் நகை திருடிய வாலிபர் கைது!

சென்னை சூளைமேடு கில்நகர் முதலாவது தெருவில் வசித்து வருபவர் வெங்கட சுப்பிரமணியம் (வயது 40).

time-read
1 min  |
March 19, 2025
குஜராத் அடுக்குமாடி வீட்டில் ரூ.100 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்!
Malai Murasu

குஜராத் அடுக்குமாடி வீட்டில் ரூ.100 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்!

ரூ.1.37 கோடி மதிப்பிலான உயர் ரகக் கடிகாரங்களும் சிக்கின!!

time-read
1 min  |
March 19, 2025
Malai Murasu

சென்னையில் ஏ.சி. பஸ்களில் செல்ல ரூ. 2000 பாஸ் அறிமுகம்!

சென்னையில் ஏ.சி. பஸ்களிலும் செல்லும் வகையில் ரூ.2000 மதிப்புள்ள மாதாந்திர பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

time-read
1 min  |
March 19, 2025
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது!
Malai Murasu

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது!

விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் பி. மூர்த்தி கூறினார்.

time-read
1 min  |
March 19, 2025
Malai Murasu

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் பிறந்தநாள்விழா!

சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் பிறந்த நாள் விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
March 19, 2025
விண்ணில் நீண்ட நாள் தவித்த சுனிதாவில்லியம்ஸ் பூமிக்குதிரும்பினார்.
Malai Murasu

விண்ணில் நீண்ட நாள் தவித்த சுனிதாவில்லியம்ஸ் பூமிக்குதிரும்பினார்.

அவருடன் மேலும் 3 வீரர்களும் வந்தனர்; அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தகவல்!!

time-read
3 mins  |
March 19, 2025
தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!
Malai Murasu

தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!

நில ஆக்கிரமிப்பு கும்பல் வெறிச்செயல்; பிணத்தை செஞ்சிக்கு அருகே புதைத்தனர்!!

time-read
2 mins  |
March 19, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر