
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் தொடர்களில் 'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படுவது சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடராகும்.
1998 முதல் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா இரு முறை கோப்பையை வென்றுள்ளது.
கடைசியாக, 2017ல் நடந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதும், பாகிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து 3ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
எனினும், போட்டிக்கான அட்டவணை இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், அரசியல் சூழல், பாதுகாப்பு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
2012-13ல் கடைசியாக பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வந்து இருதரப்பு போட்டிகளில் விளையாடியது.
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 19, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!