![எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்! எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!](https://cdn.magzter.com/1571055031/1732184665/articles/Mc8gHmzLG1732188561258/1732189239559.jpg)
கள்ளக்குறிச்சி விஷச் சம்பவத்தை சாராய சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஆதரித்து எடப்பாடி கருத்து தெரிவித்தார்.
இதற்கு தி.மு.க. காட்டமான பதில் தெரிவித்துள்ளது. எடப்பாடியும், அவருக்கு எதிரான வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்தான் என்றும், இப்போது மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார் என்றும் கூறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட விஷச் சாராய சம்பவம் குறித்து தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று அறிக்கை வெளியிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்றும், இதன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது இந்த கருத்துக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று பேட்டியளித்தபோது கூறியதாவது: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தன்னைத் தானே அவர் பரிசீலிக்க வேண்டும்.
ஆண்டு தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடிக்கு 2018-ஆம் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்ததற்காக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை.
ஆனால் நீதிமன்றமே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இவ்வளவு பேசுகிற பழனிசாமி, நேற்றை தினம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு போகக்கூடாது என்று மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விட்டுள்ளார். அவர் தான் முதன்முதலில் உச்சநீதிமன்றத்தை நாடி, அவர்மீது சி.பி.ஐ. வழக்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார். அந்த வழக்கு நடைபெற்றது.
هذه القصة مأخوذة من طبعة November 21, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 21, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/CSDZsk4sh1739536964455/1739537432009.jpg)
புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
தலைமறைவான ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு!
![மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு! மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/9AhSGB-ys1739538241617/1739538564418.jpg)
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!
விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்!!
![சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு! சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/hrdQCdw8d1739537241689/1739537480503.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!
தமிழக அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டனர்!!
![ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்! ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/dNbX6W3-w1739537734205/1739537917774.jpg)
ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கிறார்!!
![நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது! நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/YcI_X6Cl21739534296480/1739534926950.jpg)
நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு;
புழல் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!
புழல் அடுத்த கதிர்வேடு பத்மாவதிநகர் திருமால்நகர் வஜ்ரவேல்நகர் அய்யன்திரு வள்ளுவர் சாலை வெங்கட சாய் நகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றனர்.
![சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/RPuiFt5m41739536449940/1739536642116.jpg)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!
அன்புமணி அறிக்கை!!
அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை!
கல்குவாரிகளுக்கு அனுமதி:
![மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்! மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/K0ElFaRYS1739536282927/1739536704491.jpg)
மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!
காவல் ஆணையர் பாராட்டு!!
![இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள் இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/ZWwuylH_G1739530572143/1739534297218.jpg)
இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்
'டிரம்ப் - மோடி சந்திப்பில் உடன்படிக்கை;