தந்தை பெரியார் 1924-ஆம் ஆண்டு, வைக்கத்தில் எதிராக தீண்டாமைக்கு போராட்டம் நடத்தினார்.
இது வெற்றி பெற்று நூற்றாண்டு நிறைவடைகிறது. இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நாளை நடைபெறும் விழாவில் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.8.14 கோடியில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் பொருட்டு மு.க.ஸ்டாலின் சென்றார்.
திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த வைக்கத்தில் உள்ள மகாதேவர்கோவில் குளில் ஈழவர்கள், புலையர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செல்லக்கூடாது. அதுமட்டுமல்லாமல் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை தகர்க்கும் பொருட்டு வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்டோர் போராடினர். அவர்களை திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
هذه القصة مأخوذة من طبعة December 11, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 11, 2024 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
டீசலுக்கு பதிலாக 1000 பேருந்துகள் இயற்கை எரிவாயு பஸ்களாக மாற்றம்!
அதிக புகை வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை!!
ஆடுகள் நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன!
கவர்னர் ஆர்.என். ரவி மீது ஸ்டாலின் கடும் தாக்கு!!
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சி நிர்வாகிகளை சிறையில் கொத்தடிமைப் போல் நடத்துவதா?
தமிழக சிறைச்சாலைகளில் மனிதர்களே தங்க முடியாத அளவிற்கு சிறை அறைகளில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் தங்களது காரில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

தமிழ் நாட்டில் 122-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!
8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்!!

5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: கவுரவம் பார்க்காமல் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்!
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம்!
தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை; உதிரியாகப் பார்க்கிறோம்!
அமைச்சர் பி.கே. சேகர்பாபு விமர்சனம்!!
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்!
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று பிளஸ்டூ தேர்வு: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.