யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"
Tamil Mirror|July 03, 2024
இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"

கடந்த இரண்டு வருடங்களாகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, தாம் எப்பொழுதும் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும், அரசியல் அதிகாரத்திற்காகவோ அல்லது பிரபல்யத்திற்காகவோ முடிவுகள் எடுப்பதில்லை எனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலான பயணம் தொடங்கிய நாள் முதல், நான் அவ்வப்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பிலான விடயங்களை முன்வைத்தேன்.

முதலில் நாங்கள் பின்பற்றி வரும் திட்டங்களைப் பாராளுமன்றத்தில் விளக்கினோம். அதன் பிறகு நாங்கள் செய்த முன்னேற்றம் குறித்து விளக்கினோம்.

2022இல் கடன் செலுத்த முடியாத நாட்டிற்கு மீண்டும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவாலான பயணத்தில் இன்னுமொரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு எம்மால் முடிந்தது.

கடந்த ஜூன் 26ஆம் திகதி எது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் மீண்டும் கடனைச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முடிந்தது.

அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த இணக்கப்பாடுகளிலும், ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.அன்றிரவு இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறிவித்தேன்.

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவால் மிக்க பயணத்தின் ஆரம்ப நாள் முதல் நாள் இதுகுறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தேன்.முதலில் நாம் பிள்பற்றும் திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினோம். அதன்பின்னர் நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தகவல்களை முன்வைத்தோம்.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்ட பின்னர், எமது நான்கு அம்சக் கொள்கைகளை நாள் பாராளுமன்றத்தில் முள்வைத்தேன்.

1.சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது.

هذه القصة مأخوذة من طبعة July 03, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 03, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் : தேசிய ரீதியில் பிரகாசிப்பு
Tamil Mirror

கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் : தேசிய ரீதியில் பிரகாசிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தை பிரதிநிதிபடுத்தும் போட்டியில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழக வீரனும், பல்கலைக்கழக மாணவனுமாகிய நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
த.வெ.க. கொடியின் சின்னம் குறித்து : தேர்தல் ஆணையம் பதில்
Tamil Mirror

த.வெ.க. கொடியின் சின்னம் குறித்து : தேர்தல் ஆணையம் பதில்

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
சிரியாவில் குண்டுவீச்சு : கிளர்ச்சியாளர்கள் 37 பேர் பலி
Tamil Mirror

சிரியாவில் குண்டுவீச்சு : கிளர்ச்சியாளர்கள் 37 பேர் பலி

சிரியாவில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில், களர்ச்சியாளர்கள் 37 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
October 01, 2024
நேபாளத்தில் கடும் மழை : 170 பேர் பலி
Tamil Mirror

நேபாளத்தில் கடும் மழை : 170 பேர் பலி

நேபாளத்தில் பெய்த நகடும்மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
Tamil Mirror

தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

time-read
1 min  |
October 01, 2024
முன்னிலையில் இந்தியா
Tamil Mirror

முன்னிலையில் இந்தியா

பங்களாதேஷு பக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது.

time-read
1 min  |
October 01, 2024
புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்

சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

time-read
1 min  |
October 01, 2024
விழுந்த மாணவன் பலி
Tamil Mirror

விழுந்த மாணவன் பலி

காத்தான்குடியில் பாடசாலை மாணவன், தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மரணமாக சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
கடல் மட்டம் உயரும்
Tamil Mirror

கடல் மட்டம் உயரும்

2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
Tamil Mirror

மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 01, 2024