![சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் "ரூ.1,000 கோடி செலவாகும்” சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் "ரூ.1,000 கோடி செலவாகும்”](https://cdn.magzter.com/1576149266/1721689915/articles/SOm4szkLY1721702349835/1721702443632.jpg)
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பது உயர்நீதிமன்றத்தினால் ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கிய தீர்ப்புகள் மூலமாகப் பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் 1,000 கோடி ரூபாய் செலவாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜப்பானின் Tsukubaவில், இலங்கை மக்களுடனான சந்திப்பு, ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனது வெளிநாட்டு விஜயங்களுக்காக 700 இலட்சம் செலவாகியதாக ஒருவர் கூறியிருந்தார். இலங்கைக்குத் திரும்பிச் சென்றதன் பின்னர், சிலநாட்களுக்குள் வெளிநாட்டு விஜயங்களுக்கான அனைத்துச் செலவுகள் பற்றிய விபரங்களையும் மக்களிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன். நாங்கள் செலவிட்டிருப்பது அரசாங்கப் பணத்தையல்ல என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்மீது சிலர் பாரிய குற்றச்சாட்டினை முன்வைத்து இத்தடவை வாக்களிக்க செல்லவேண்டாமென்ற கதைகளைக் கூறியுள்ளார்கள்.
பலர் நாட்டைவிட்டுச் சென்றமைக்கான காரணம் எமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையாகும். அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட உரிமை இருக்கின்றது. ஏனெனில் இன்றும் எமது நாடு ஓடிக்கொண்டிருப்பது வெளிநாடுகளில் தொழில்புரிபவர்கள் அனுப்பிவைக்கின்ற பணத்திலாகும்.
هذه القصة مأخوذة من طبعة July 23, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 23, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
!["முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்" "முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/EH3ah7Ite1739847816078/1739847868335.jpg)
"முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்து வடக்கின் வீதிகள் தொடர்பிலேயே வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தினம்
'வளமான நாடு அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கக் கொள்கை வரை சட்டகம், சமூகங்களுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ள, ஒரு நல்லிணக்க இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.
![கூட்டணிகளுடன் பேச முடிவு கூட்டணிகளுடன் பேச முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/4AfEDw6uy1739848127822/1739848183203.jpg)
கூட்டணிகளுடன் பேச முடிவு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பதில்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
![“கத்தியால் பால் கறக்க முயற்சி" “கத்தியால் பால் கறக்க முயற்சி"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/FyIw8LY1L1739847617667/1739847676501.jpg)
“கத்தியால் பால் கறக்க முயற்சி"
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கத்தியால் பால் கறக்க முயற்சிக்கும் வரவு - செலவுத் திட்டம் என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறியுள்ளார்.
![சூறாவளியால் 9 பேர் பலி சூறாவளியால் 9 பேர் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/R2rjw0uzP1739848483981/1739848619260.jpg)
சூறாவளியால் 9 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகியில் ஏற்பட்ட சூறாவளியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரக்கறிகளின் விளைச்சல் குறைந்தது
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
![புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும் புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/QZ7qCaRtJ1739848069352/1739848125847.jpg)
புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்
இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசு தீர்வு காணவில்லையெனில், புதுடெல்லியில் போராட்டம் நடத்துவோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
![“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்” “இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/T8Adu_F0F1739847996625/1739848070269.jpg)
“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”
இன்று நான் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், நான் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதற்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், நான் மட்டும் அவற்றை உருவாக்கவில்லை.
!["தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்" "தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/IFH_VwPVL1739848354962/1739848408867.jpg)
"தொப்புள் கொடி உறவாகவே இருந்தாலும் எல்லை மீற வேண்டாம்"
இந்தியக் கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கின்றோம்.
![இராதாவுக்கு ”மகிழ்ச்சி” இராதாவுக்கு ”மகிழ்ச்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/a3Rlwxavj1739847717225/1739847765322.jpg)
இராதாவுக்கு ”மகிழ்ச்சி”
மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை 'மகிழ்ச்சி’ எனினும் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவுசெலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளமை 'கவலை' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.