"பங்களாதேஷில் பத்திரமாய் உள்ளனர்”
Tamil Mirror|July 24, 2024
பங்களாதேஷில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
"பங்களாதேஷில் பத்திரமாய் உள்ளனர்”

பாதிப்புகள் ஏற்படும் நிலை காணப்பட்டால் அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

هذه القصة مأخوذة من طبعة July 24, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 24, 2024 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
Tamil Mirror

கருணை கொலை செய்யுமாறு முதியவர் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு, வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.

time-read
1 min  |
September 06, 2024
Tamil Mirror

நாட்டை பலியாக்க வேண்டாம்

தனிமையில் இருந்து விடுபட்டு நட்புறவின் மூலம் சர்வதேசத்தை சமாளிக்கும் மாறிவிட்ட நாடாக நிலையில், தீவிரவாத சோதனைகளுக்கு நாட்டை பலியாக்க வேண்டாம்.

time-read
1 min  |
September 06, 2024
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடுநிலை
Tamil Mirror

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நடுநிலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 06, 2024
முஸ்ஸமில் இராஜினாமா
Tamil Mirror

முஸ்ஸமில் இராஜினாமா

ஊவாமாகாண ஆளுநர் ஏ. ஜே. எம் முஸ்ஸமில் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

time-read
1 min  |
September 06, 2024
Tamil Mirror

தேர்தல் தொடர்பில் 173 முறைப்பாடுகள்; 22 பேர் கைது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு 173 முறைப்பாடுகள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 06, 2024
வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்
Tamil Mirror

வீட்டுக்குள் புகுந்து தாக்கிய வன்முறை கும்பல்

யாழ். வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியில் புதன்கிழமை(04) இரவு வீடுக்குள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

time-read
1 min  |
September 06, 2024
உண்மையான வில்லன்களை தமிழர்களுக்கு தெரியும்
Tamil Mirror

உண்மையான வில்லன்களை தமிழர்களுக்கு தெரியும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகக் குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தினால் அக்கட்சி பிளவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

time-read
1 min  |
September 06, 2024
மொட்டிலிருந்து பிரிந்து கிண்ணத்தில் மலர்ந்தனர்
Tamil Mirror

மொட்டிலிருந்து பிரிந்து கிண்ணத்தில் மலர்ந்தனர்

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் புதிய அரசியல் கூட்டணி உத்தியோகப்பூர்வமான முறையில், வியாழக்கிழமை (05) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 06, 2024
Tamil Mirror

ஜனநாயகத்தை பாதுகாக்கவே அரசியல் கூட்டணி

நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன, ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளதாகக் கூறினார்.

time-read
1 min  |
September 06, 2024
அரவிந்த குமாருக்கு எதிராக தீர்ப்பு: அபகரித்தனர் வீட்டையும்
Tamil Mirror

அரவிந்த குமாருக்கு எதிராக தீர்ப்பு: அபகரித்தனர் வீட்டையும்

எவ்விதமான அனுமதியின்றி கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த குமார் தனது பாதுகாப்பில் வைத்திருந்த ஹட்டன் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானலிந்து ஹென்ஃபோல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம் நீதிமன்ற பதிவாளர், பிஸ்கல் அதிகாரிகளால், தோட்ட நிர்வாகத்திடம் வியாழக்கிழமை (05) ஒப்படைக்கப்பட்டது.

time-read
1 min  |
September 06, 2024