
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழக்கிழமை (29) வெளியிடப்பட்டது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மகா சங்கத்தினர் முன்னிலையில் “ஐந்தாண்டு பணி இயலும் சிறிலங்கா” என்ற கொள்கை அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டார்.
அத்துடன், 'ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்' என்ற தேர்தல் விஞ்ஞாபனம் அடங்கிய wanil2024.lk இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة August 30, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 30, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

சிறிகொத்தாவில் ராஜிதவுக்கு எதிர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், புதன்கிழமை (12) நடைபெற்றது.

வாழ்வியல் தரிசனம்
பகைவன் என நீங்கள் கருதுபவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களைத் தேடி அறிவீர்களாக. முழுமையாக நீங்கள் வாழுகின்றீர்களா என உங்களை நீங்களே கேட்பீர்களாக!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: தென்னாபிரிக்காவை வென்ற மே. தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், ரய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி வென்றது.
புத்தனின் தந்தை
வாழ்க்கை என்பதையே வெறுக்கத் தொடங்கினார்கள். இறுதியில் அக்கா, தங்கை இருவரும் புத்தரின் கொள்கைககளில் ஆறுதல் கண்டு புத்த பிக்குவாக மாறி விட்டார்கள்

வீணையில் ஈ.பி.டி.பி. தனித்துப் போட்டி
நாட்டில் நடைபெற உள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பாலியல் சேஷ்டை: பயணிக்கு பயணத் தடை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி முதல் விடுமுறை
2025ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்:வெளியேற்றப்பட்ட லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.
லவ் ஜிகாத்தால் 400 சிறுமிகள் பாதிப்பு
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், லவ் ஜிகாத்தால் சுமார் 400 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

30 நாட்கள் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் சம்மதம்
ரஷ்யாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.