![அழியும் பருவகால உயிர்கள்...பெருகும் நோய்கள்!](https://cdn.magzter.com/1334577211/1702202247/articles/_mbH9HlNT1702385516362/1702385622519.jpg)
தவளை கத்தினால் மழை, மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை, கொக்கு மேடேறினால் மழை, பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை, கழுதை காதை உயர்த்தினால் மழை, புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை, பாம்புகள் மரத்தில் ஏறினால் மழை, பூனைகள் நிலத்தை பிரண்டினால் மழை, ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை என்று மழை அறிகுறிகளை அடுக்கியுள்ளனர்.
அந்தந்த பருவத்தில் எது பிறக்கும், என்னென்ன நடக்கும் என்ற அனுபவ அறிவியலின் விளைவு தான் இந்த கணிப்புகள்.
هذه القصة مأخوذة من طبعة December 13, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 13, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![பெருந்து கனவு!!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/mfcQB_kzg1720521794339/1720522264588.jpg)
பெருந்து கனவு!!
\"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள\" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.
![போராடும் தனி மனிதர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/sPhP_d39L1720521528455/1720522256489.jpg)
போராடும் தனி மனிதர்கள்!
எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.
![நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/jwwD2246A1720521194685/1720522252186.jpg)
நேபாள நித்தியானந்தா...போப்ஜான் கசமுசா கதை!
கடவுள் அவதாரக் கதைகளில் நம்மவர்களுக்கு நம்பிக்கை அதிகம். ஒருவரிடம் லேசான தெய்வீக அறிகுறியை கண்டாலே போதும் அப்படியே அடிப்பொடியார் ஆகிவிடுவர்.
![ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/WpYikKzmX1720520728893/1720522231762.jpg)
ஹீரோயின்களுக்கு பஞ்சம் இருக்கிறது !
மம்தா மோகன்தாஸ் நடிப்பு மட்டுமல்ல பின்னணி பாடகியாகவும் திரையுலகில் வலம் வருபவர். பூர்வீகம் கேரள மாநிலம் கன்னூர் என்றாலும் பிறந்தது பஹ்ரைன்.
![நிறம் மாறும் கடல்...என் ?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/QMZGwWwVH1720520499754/1720522208114.jpg)
நிறம் மாறும் கடல்...என் ?
நீலக்கடல் நிறம் மாறிப்போயிருக்கிறது. சமீபத்தில் நாசா பெருங்கடல்களை படம்பிடித்து வெளியிட்டதில் இந்த நிறமாறம் வெளிப்பட்டிருக்கிறது.
![சாமானியர்களை தள்ளிவைக்கும் மோடி ரயில்?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/rrI9E6BTN1720520183929/1720521771291.jpg)
சாமானியர்களை தள்ளிவைக்கும் மோடி ரயில்?
ஒரு காலத்தில் இனிமையாகவும் எளிமையாகவும் இருந்த ரயில் பயணம்,இன்று கடினமானதாக மாறிவிட்டது. சமீபத்தில் மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
![கல்கி](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/ASuKmqUtn1720519904536/1720521506144.jpg)
கல்கி
கலியுகத்தில் கடவுளின் அவதாரமான கல்கியை பெற்றெடுக்கும் கர்ப்பிணித் தாயை வில்லன் குரூப் கொலை செய்ய முயற்சிக்க.. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
![சித்தார்த் மல்லையா காதல் கதை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/aGuVmNNVO1720519637584/1720521193762.jpg)
சித்தார்த் மல்லையா காதல் கதை!
திவால் அறிவிப்பு கொடுத்துவிட்டு தேசாந்திரம் போனாலும், ஜோரான வாழ்க்கை வாழ்ந்துவரும் இந்திய தொழிலதிபர்கள், அவ்வப்போது ஆடம்பரங்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர்.
![சுயமாக வாழ்ந்தால் தான் மதிப்பு !](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/hUBPA1Lrg1720519265463/1720520726066.jpg)
சுயமாக வாழ்ந்தால் தான் மதிப்பு !
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை, குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது செலக்டிவாக நடிக்கும் ரம்யாவுடன் ஒரு உரையாடல்.
![காதல் யாத்திரை](https://reseuro.magzter.com/100x125/articles/711/1753723/jBErnP5CL1720518794719/1720520457323.jpg)
காதல் யாத்திரை
ஈஸ்வரன் கோயிலை ஒட்டியிருந்த திருமண மண்டபத்தில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.