தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை மே 24
இதற்கு காரணம், ஐயா அவர்கள், இளமையில் இருந்து இறுதி வரை ஒரு முழுமையான பத்திரிகையாளராக இருந்தார்கள் என்பதே! அரசியல், தொழில், பதவி பொறுப்புகள் எதுவுமே அவரைப் 'பத்திரிகையாளர்' என்ற பாதையில் இருந்து திருப்பிவிட முடிந்தது இல்லை.
'எங்களது பொருட்களின் விற்பனையைக் கூட்டுகின்ற வகையில் விளம்பரம் தருவதற்குச் சிறந்த கருத்துப்படத்தை யார் வரைந்து அனுப்புகின்றார்களோ, அவருக்குப் பரிசு வழங்கப்படும்' என்று கொல்கத்தாவில் வாசனாதி திரவியங்கள் விற்கின்ற ஒரு தொழிற்சாலை ஏடுகளில் அறிவித்திருந்தது.
15 வயதான ஆதித்தனார் ஒரு கருத்துப்படத்தை வரைந்தார். இந்தியா முழுமையும் நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பரிசை வென்றார்.
இத்தகைய ஆற்றலைப் பெற்ற ஐயா அவர்கள், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பயின்று, தமது 22 ஆம் வயதில் பார் அட்லா படிப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்குச் செல்லுகின்றார்.
வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் யாரும் மதுப் பழக்கத்தில் இருந்து தப்புவதில்லை. ஆனால் ஐயா ஆதித்தனார் அவர்கள் தன் வாழ்க்கையில் மதுவை தொட்டதே இல்லை.
எவ்வளவு உயர்ந்த வகை வெளிநாட்டு மதுவாக இருந்தாலும் அதை 'சாராயம்’ என்று முகச்சுழிப்புடன் குறிப்பிடுவார். அவ்வளவு வெறுப்பு!
"வாலிப வயதில் ஒருவன் பெண்களின் பின்னால் சுற்றித்திரிந்தால், வயது ஆக ஆக மனப்பக்குவம் பெற்று அவன் மாறிவிடுவான். ஆனால் மதுப் பழக்கம் நாளாக நாளாக அதிகமாகுமே தவிர குறையாது! வாழ்க்கையே அதனால் பாழாகிவிடும். மேல் நாட்டவர் அப்படி இல்லை, சாப்பிடும்போது நாம் ஊறுகாயைப் பயன்படுத்துவதைபோல மதுவை அவர்கள் அளவோடு பயன்படுத்துகிறார்கள்" என்று ஐயா அவர்கள் கூறுவது உண்டு.
அடுத்து சிங்கப்பூருக்குச் செல்கிறார், கோவிந்தம்மாள் அவர்களை தம் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றார்.
அங்கே சாரங்கபாணி தொடங்கிய தமிழ் முரசு ஏட்டுக்குத் தோள் கொடுக்கிறார். அதன்பிறகு தாமே ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்... அதற்கான முதலீட்டுக்காக, வழக்கறிஞர் தொழிலில் முழு மூச்சோடு ஈடுபட்டுத் தம் திறமையால் பணம் திரட்டினார்.
هذه القصة مأخوذة من طبعة May 29, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 29, 2024 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.