Dinamani Chennai - August 29, 2024
Dinamani Chennai - August 29, 2024
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
August 29, 2024
ரூ.28,602 கோடியில் 12 புதிய தொழில் நகரங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (என்ஐசிடிபி) கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் புதிதாக 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2 mins
மருத்துவமனைகளில் இரவில் ரோந்து; 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ளுதல், அனைத்து நாள்களும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஆள்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
1 min
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
முழு அடைப்பு: மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிப்பு
மேற்கு வங்கத்தில் பாஜகவின் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்ட அழைப்பைத் தொடா்ந்து நாடியா சாந்திப்பூா் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா்.
1 min
திருவள்ளுவர் பிறந்த தினத்தை மாற்றக் கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
திருவள்ளுவா் பிறந்த தினத்தை மாற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
‘காவல் துறை அனுமதி அளிக்கும் நாளில் விநாயகர் சிலை ஊர்வலம்’
சென்னையில் அனுமதி அளிக்கும் நாளிலேயே விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்த வேண்டும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
1 min
ஏரி, கால்வாய்களைத் தூர்வாரி பலப்படுத்த ஆணையர் உத்தரவு
வுள்ள நிலையில் ஏரி, கால்வாய்களைத் தூா்வாரி பலப்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆய்வு செய்தாா்.
1 min
தமிழகத்தில் 88 % மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நிறைவு
தமிழகத்தில் இதுவரை 88 சதவீத மின்வாரிய பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
1 min
தமிழக முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலா?
முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து துபை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், ஆனால் அந்த விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளதால், அதுபற்றி மத்திய அரசின் விமானப் போக்குவரத்து ஆணையரகம் விசாரித்து வருகிறது.
1 min
அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்
‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவித்ததிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தியதிலும் ஜன் தன் திட்டம் முதன்மையானது’ என்று பிரதமா் மோடி புதன்கிழமை புகழாரம் சூட்டினாா்.
2 mins
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.
1 min
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
1 min
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.
1 min
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.
1 min
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
1 min
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital