Dinamani Chennai - October 09, 2024Add to Favorites

Dinamani Chennai - October 09, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

October 09, 2024

பாஜக‘ஹாட்ரிக்' வெற்றி முதல்வராகிறார் ஒமர்

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

பாஜக‘ஹாட்ரிக்' வெற்றி முதல்வராகிறார் ஒமர்

2 mins

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே': ஏ.ஆர். ரகுமான்

\"தேசிய திரைப்பட விருது பெற்றது பெருமை அளிப்பதாகவும், எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றும் \"பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்ததற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே': ஏ.ஆர். ரகுமான்

1 min

மின்வாரிய ஊழியர்கள் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்

தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

மின்வாரிய ஊழியர்கள் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்

1 min

சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம் தொடக்கம்

நாட்டில் புது மைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணைய பாதுகாப்பு மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.

1 min

ஆண்டுக்கு ரூ.46,000 கோடி இறால் ஏற்றுமதி

இந்தியா ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால் மீன்களை ஏற்றுமதி செய்வதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறினார்.

ஆண்டுக்கு ரூ.46,000 கோடி இறால் ஏற்றுமதி

1 min

அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது

அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது

1 min

தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்

அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்

1 min

திருப்பூரில் நாட்டு வெடி வெடித்து குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் தயாரித்த நாட்டு வெடி வெடித்ததில் 9 மாத குழந்தை உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

திருப்பூரில் நாட்டு வெடி வெடித்து குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

1 min

போதைப் பொருள் விற்பனையாளர்களின் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கம்: டிஜிபி

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

1 min

அக்.15-இல் 1,000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்

பருவ மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15-ஆம்தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அக்.15-இல் 1,000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்

1 min

ரூ.38,698 கோடி புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் ரூ.38,698 கோடி மதிப்பிலான 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.38,698 கோடி புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

1 min

நல்ல நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி: பிரதமர்

ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜகக்கு கிடைத்த வெற்றி, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நல்ல நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி: பிரதமர்

1 min

தோல்விக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய வேண்டும்

ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்விக்கு யாா் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளாா்.

தோல்விக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய வேண்டும்

1 min

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ரஷீத் கட்சி படுதோல்வி

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பொறியாளர் ஷேக் அப்துல் ரஷீதின் அவாமி இதே ஹாத் கட்சி படுதோல்வி அடைந்தது.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: ரஷீத் கட்சி படுதோல்வி

1 min

'இண்டியா' கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் ஆராய்ந்து, இனி வரும் தேர்தல்களில் 'இண்டியா' கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி. ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

'இண்டியா' கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும்

1 min

ஆஸ்திரேலியா அபார வெற்றி

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி

1 min

சல்மான் அகா சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

சல்மான் அகா சதம்: பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு

1 min

லெபனானில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானின் தென்மேற்கு பகுதிகளுக்கும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

லெபனானில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்

1 min

போட்டியாளர்களின் செயலிகளுக்கும் கூகுள் 'ப்ளே-ஸ்டோரில்' இடம்!

செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கான கூகுள் நிறுவனத்தின் ‘ப்ளே-ஸ்டோா்’ தளத்தில் அந்த நிறுவனத்தின் போட்டியாளா்களுடைய செயலிகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டியாளர்களின் செயலிகளுக்கும் கூகுள் 'ப்ளே-ஸ்டோரில்' இடம்!

1 min

சிங்கப்பூர்: எஸ்.ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டா் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்: எஸ்.ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen