TestenGOLD- Free

Dinakaran Chennai  Cover - February 20, 2025 Edition
Gold Icon

Dinakaran Chennai - November 16, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinakaran Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Nur abonnieren Dinakaran Chennai

1 Jahr $20.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

November 16, 2024

அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்றி முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்

செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

1 min

டிஎன்பிஎஸ்சி தேர்வு தகவல்களை டெலிகிராம் சேனலிலும் அறியலாம்

தேர்வு தொடர்பான செய்தி மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி, டெலிகிராம் சேனலிலும் தனது பதிவுகளை வெளியிட உள்ளது.

1 min

மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வரலாற்று சாதனை

யாழ்ப்பாணத்திலும் அதிக இடங்களை கைப்பற்றியது | ராஜபக்சே, ரணில்விக்ரமசிங்கே கட்சிகள் படுதோல்வி

மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வரலாற்று சாதனை

1 min

ஜெயங்கொண்டம் அருகே ₹1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை

தைவானை சேர்ந்த பிரபல ஹூ நிறுவனம் அமைக்கிறது | முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

ஜெயங்கொண்டம் அருகே ₹1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை

5 mins

என்ன பேசுகிறார், ஏது பேசுகிறார் தெரியவில்லை சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை

சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:

என்ன பேசுகிறார், ஏது பேசுகிறார் தெரியவில்லை சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை

1 min

மதுரவாயல்-காஞ்சிபுரம் சுங்கச்சாவடிகளின் வருவாயை சாலை மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்

ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்

மதுரவாயல்-காஞ்சிபுரம் சுங்கச்சாவடிகளின் வருவாயை சாலை மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்

1 min

சட்டவிரோதமாக முதலீடு செய்த வழக்கு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின். இவர் கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் நாடு முழுவதும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

2 mins

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொதுமக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27 சதவீதம் டீசலுக்காக செலவிடப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு இன்ஜின் பேருந்துகள் இயக்கம்

1 min

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது

1 min

சென்னை மாநகராட்சியில் மேம்பாலம், சாலை மேம்பாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைமையில் ஆலோசனை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை விரிவுபடுத்துவது, புதிய மேம்பாலங்களை அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை மாநகராட்சியில் மேம்பாலம், சாலை மேம்பாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைமையில் ஆலோசனை

1 min

சென்னையின் முதல் இரும்பு பாலம் டிசம்பரில் திறப்பு

சென்னையில் நிலவும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகரின் முக்கிய பகுதிகளில் போதிய கட்டமைப்பு இல்லாததால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.

சென்னையின் முதல் இரும்பு பாலம் டிசம்பரில் திறப்பு

2 mins

பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் தம்பி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வோம்

ஓ.ராஜாவின் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என பூசாரியின் பெற்றோர் கூறியுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து, கடந்த 2012ல் தற்கொலை செய்து கொண்டார்.

பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் தம்பி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்வோம்

1 min

இன்று முதல் டிச.18ம் தேதி வரை நாகை-இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்

வானிலை முன்னெச்சரிக்கையால் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் டிச.18ம் தேதி வரை நாகை-இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்

1 min

என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க., வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன்

1 min

பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகி விடாது 4 ஆண்டு சிறப்பாக ஆட்சி நடத்தியதாக சிரிக்காமல் பேட்டி அளிக்கிறார் எடப்பாடி

பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகி விடாது. 4 ஆண்டு சிறப்பாக ஆட்சி நடத்தியதாக சிரிக்காமல் எடப்பாடி பேட்டி அளிக்கிறார்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

2 mins

அரியானா ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு போலீசார் 24 பேருக்கு கேரளா டிஜிபி பாராட்டு சான்று

கேரளாவில் 3 ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்த அரியானா கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு போலீசார் 24 பேருக்கு கேரளா டிஜிபி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியானா ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு போலீசார் 24 பேருக்கு கேரளா டிஜிபி பாராட்டு சான்று

1 min

ஜார்க்கண்டில் விமான கோளாறு காரணமாக 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் இரண்டு மணி நேரத்திற்கு பின் சிறப்பு விமானத்தில் அவர் டெல்லி திரும்பினார். இதனிடையே ராகுலின் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் அவரும் காத்திருக்க நேர்ந்தது.

ஜார்க்கண்டில் விமான கோளாறு காரணமாக 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர் மோடி

1 min

காற்று மாசு அதிகரிப்பு டெல்லி அரசு அலுவலக பணி நேரம் மாற்றம்

டெல்லியில் நேற்று முன்தினம் ‘கடுமை’ பிரிவுக்கு காற்று மாசு சென்றதால், நேற்று முதல் ‘கிராப் -3’ கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதில், 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

1 min

நிலச்சரிவு பாதிப்புகளுக்கு நிவாரண நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பு வயநாட்டில் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம்

நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்காததைக் கண்டித்தும், தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வயநாடு மாவட்டத்தில் வரும் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

1 min

அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை

அஜித் பவாருடன் இனி தொடர்பு ஏற்படுத்த மாட்டோம் என்று சரத் பவார் கூறினார்.

அஜித் பவாருடன் இனி எந்த தொடர்பும் இல்லை

1 min

சென்னை சர்வதேச விமானத்தில் பாஸ்ட்-டிராக் திட்டம் தொடங்குவதில் தாமதம்

பயணிகள் கடும் அவதி

சென்னை சர்வதேச விமானத்தில் பாஸ்ட்-டிராக் திட்டம் தொடங்குவதில் தாமதம்

1 min

மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் முதன்முறையாக ரோபோடிக் சர்ஜரி அறிமுகம்

சென்னை மணப்பாக்கத்தில் மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ சாதனைகள் புரிந்து வரும் இந்த மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் முதன்முறையாக ரோபோடிக் சர்ஜரி அறிமுகம்

1 min

பாமக நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் கைது

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் அடுத்த மேலத்தூண்டில் விநாயகம்பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம் (45).

1 min

யாருக்கு முதல் இடம் இந்தியா-சீனா மோதல்

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. நவ.11ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் வரை 3 சுற்று லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

1 min

18 வயதுக்கும் கீழ் உள்ள மனைவியின் சம்மதம் இல்லாமல் நடக்கும் உடலுறவு பலாத்காரம்

மகாராஷ்டிரா, வார்தாவை சேர்ந்த 18 வயதான பெண் 24 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அந்த பெண்ணை வாலிபர் பலாத்காரம் செய்தார்.

1 min

பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் மண்டலகால பூஜைகள் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க நடை திறக்கப்பட்டது.

பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை கோயில் நடை திறப்பு

1 min

Lesen Sie alle Geschichten von Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

Verlag: KAL publications private Ltd

Kategorie: Newspaper

Sprache: Tamil

Häufigkeit: Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more