CATEGORIES
Kategorien
டெங்கு டேட்டா!
கடந்த சில ஆண்டுகளாகவே நம்மிடையே டெங்கு காய்ச்சல் பருவகால நோயாகப் பரவி வருகிறது.
பர்ஃப்யூம் டியோடரண்ட் பாடி ஸ்ப்ரே எது பெஸ்ட்!
டியேடிடரண்ட், மற்றும் பர்ஃப்யூம் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து, அரோமா தெர பிஸ்ட் கீதா நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
கவனம்... கலப்படம்!
ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!
அக்குபஞ்சர், ரெய்கி, சுஜோக் சிகிச்சைகள்!
அகக்குபஞ்சர், சுஜோக் அக்குப்ரெஷர், ரெய்கி போன்ற வைத்தியமுறைகளில் i எந்தவிதமான மருந்துகளும் தரப்படுவதில்லை என்பதால் இவற்றை மருந் தில்லா மருத்துவம் என்கிறார்கள்.
சின்னம்மை... தடுக்க: தவிர்க்க!
நவீன மருத்துவம் எவ்வளவோ முன்னேறிய இன்றைய நாட்களிலும் சின்னம்மை நமக்கு சவாலான ஒரு பிரச்சனைதான். என்னதான் தடுப்பூசி கண்டுபிடித்தா லும் இன்றும் பலருக்கும் சின்னம்மை பரவிக்கொண்டுதான் உள்ளது.
ஹோம்லி ப்யூட்டி ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கரிடம் படங்களுக்கு மேல் இருக் கின்றன. இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் ஹாட் கேக் இந்த ஹோம்லி குயின்தான். இப்படி எவர் க்ரீன் ஏஞ்சலாக இருக்க எப்படிச் சாத்தியம் என்று ஃபிட்னென்ஸ் சீக்ரெட் கேட்டோம்.
மாறுகண் அலட்சியம் வேண்டாம்!
உங்கள் உறவினருக்கு திடீரென்று -ஒரு கை செயலிழந்து விடுகிறது. தெரிந்தவர் ஒருவருக்கு விபத்தில் கால் அகற்றப்படுகிறது.
குழந்தைகளுக்கான ஆர்த்ரைடிஸ்... தீர்வு என்ன?
ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று இளம் பிராயத்தைச் சொல்வார்கள். ஆர்த்ரைடிஸ் என்ற மூட்டுவலி முதிய வர்களுக்கு மட்டுமே வரும் என்றொரு தவறான நம்பிக்கை நம்மிடையே உள் ளது.
சோர்வாக்கும் சைனஸ் தீர்வு என்ன?
ஆடி மாதக் காற்று காதலர்களுக்கு இருக்கலாம். சைனஸ் பிரச்சனை யால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் தொல்லை.
X க்ளினிக்..
சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!
சரும நச்சு நீக்கம் அறிவோம்!
டாக்ஸ் இன்று பலராலும் பரிந்துரைக்கப்படும் முக்கியமான தெரப்பி. உடலில் *உள்ள நச்சுக்களை நீக்கி உடலையும் மனதையும் புத்துணர்வாக்குவதே டீடாக்ஸ். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, நம் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் நாள் தோறும் நம் உடலுக்குள் தேவையற்ற பொருட்கள் நுழைகின்றன. ஒரு கட்டத்தில் இவை நச்சாக மாறி நம் உடலுக்கு கேடாக மாற வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்களை அவ்வப்போது சுத்தம் செய்தால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு ஏராளமான டீடாக்ஸ் ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரும நச்சு நீக்கம்.
தாங்காத கண்ணென்று ஒன்று
இரவு ஷிஃப்ட்டில் வேலை செய்பவர்களுக்கான உணவு முறை
பெண் குழந்தைப் பராமரிப்பு
தேவதைகள் வாழும் வீடு என்றால் அது பெண்குழந்தைகள் இருக்கும் வீடுதான். பெண் குழந்தை கள் எவ்வளவு ஸ்பெஷலோ அதைப் போலவே பெண் குழந்தைகளைப் பராமரிப்பதும் ஸ்பெஷலான விஷ யம்தான்.
அன்னமயகோசம் எனும் ஆடல் களம்
நாம் உண்ணும் உணவே நம் உடல் என்றாகிறது.
எப்போதும் கேட்கும் ஒலிகள்! விநோத நோய்.. டினைடஸ்!
டினைடஸ் எதனால் ஏற்படுகிறது, அந்த நிலையுடன் தொடர்புடைய சிகிச்சை என்ன என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
அஜீரணக் கோளாறுக்கு உடனடி வைத்தியம்!
இதுதவிர, இரைப்பைப் புற்றுநோய், இரைப்பை அழற்சி, குடற்புண், பித்தப்பைக் கல், கணைய அழற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உறுப்பு தானம் உயிர் தானம்!
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம்
மாஸ்டர் ஹெல்த் செக்கப்...எப்போ...யாருக்கு..எப்படி?
உயர் ரத்தப் பிரச்னை இருப்பது, சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு வித்திடும் என்பதால், இந்த அடிப்படைப் பரிசோதனையும் இன்றியமையாததே.
சீனாவில் பரவும் மற்றோர் வைரஸ்...
கொரோனா குழப்பமே இன்னும் முடிந்தபாடில்லை. பல நாடுகள் லாக்டவுன், தடுப்பு மருந்து முயற்சி என்று எண்ணற்ற சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து மீண்டும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புபோனிக் பிளேக் என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தரமற்ற கிருமிநாசினிகளால் வரும் தர்மசங்கடம்!
“கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இப்போது நிறைய கிருமிநாசினிகள் விற்பனையாகி வருகின்றன, அடிக்கடி கை கழுவும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்திருக்கிறது, இந்த தருணத்தில் கிருமிநாசினி பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” என்று எச்சரிக்கிறார் சரும நல மருத்துவர் கார்டிலியா பபிதா.
கொரோனா வார்டில் என்ன நடக்கிறது?!
கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் உயிரை பணயம் வைத்து 24 மணிநேரமும் வேலை செய்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் தற்போது அதிக எண்ணிக்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதித்துவருவது சற்று கவலை அளிப்பதாகவே உள்ளது.
தரமான மருத்துவ உபகரணங்களுக்கு....
ஆயத்த ஆடை உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் திருப்பூர் வோல்ரஸ் நிறுவனம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பிலும் தற்போது கவனம் ஈர்க்கிறது. ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருக்கும் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவும் விதத்திலும் இந்த மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாராகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
மூளையை தாக்குமா கொரோனா வைரஸ்?!
கொரோனா வைரஸ் மனித குலத்தையே காதற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடி பேருக்குமேல் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாப்பா ஹெல்த்தியா இருக்கணுமா..
கர்ப்பகாலம் என்றாலே ஒவ்வொரு செயலையும் யோசித்துத்தான் செய்வோம். ஒவ்வோர் உணவையும் குழந்தையின் நலன் கருதி பார்த்துப் பார்த்துத்தான் உண்போம்.
பெண்களுக்குப் பேராபத்து
பொதுவாகவே புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அச்சம் தவிர்!
அந்தப் பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அம்மாவுடன் என்னைப் பார்க்க வந்திருந்தாள். அவர்கள் இருவரும் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் கள்தான். அன்று இருவரின் முகத்திலும் வழக்கமான புன்னகை இல்லை. இனம் புரியாதகலக்கம் அதில் குடி கொண்டிருந்தது. 'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அம்மாதான் ஆரம்பித்தார்...
கண் அழற்சி ஏன் வருகிறது?!
கண்களில் நீர் வடிதல் குறித்து அடிக்கடி இந்தத் தொடரில் பேசி வந்திருக்கிறோம். கண்களில் நீர் வடிதல் அறிகுறியுடன் சேர்த்து கண்களில் அதீத சிவப்பு, வெளிச்சம் பார்க்கும்போது கண்கள் கூசுதல், லேசான பார்வைக் குறைபாடு இவையும் சேர்ந்து தோன்றினால் அதனையே அழற்சியாக{Inflammation) வரையறுக்கிறோம்.
கொரோனா எப்போது முடியும்?!
உலகம் முழுவதும் பரவி இதுவரையில் லட்சக்கணக்கான நபர்களை உயிர்பலி வாங்கி இருப்பதோடு, இன்னும் தன் கொடூர ஆட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது கொரோனா. இந்த நோய்க்கொடுமை எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று தொற்றுநோய் மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதனிடம் கேட்டோம்....
கொரோனாவைத் தடுக்கும் உணவுப்பழக்கம்!
இதயநோய்க்கும் உணவுக்கும் இடையிலான தொடர்பு அதிகமாக பேசப்படுவது போல, நுரையீரல் நோய்க்கும் உணவுக்குமான தொடர்பு அதிக கவனத்தைப் பெறுவதில்லை. இதற்கான காரணத்தை நாம் உற்று நோக்கும்போது, நுரையீரல் நோய்கள் வருவதற்கான காரணங்களாக கூறப்படுபவை புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பது ஆகும்.
கல்யாண முருங்கையின் மகத்துவம் தெரியுமா?!
Ifera என்ற தாவரம். இந்த முருங்கையின் காய், கீரையே நமக்கு நன்கு அறிமுகமானதும் கூட. இதேபோல், கல்யாண முருங்கை என்ற தாவரமும் மிகுந்த மருத்துவப் பலன்களைக்கொண்டது.