CATEGORIES
Kategorien
TIME IS BRAIN
மருத்துவத்தில் மாரடைப்பு, ஸ்ட்ரோக் வற்றுக்கான சிகிச்சையை எந்த அளவிற்கு முன்னதாக தொடங்குகிறோமோ, அந்த வேகத்தில் அந்த நோயாளியை காப்பாற்ற முடியும். இதை Time is Brain மற்றும் Golden Period என்று சொல்வோம்.
சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா... இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!
'ஏதோ சீனாவுல வந்திருக்காம்...' 'அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்' என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். எதிர்த்த வீட்ல இருக்கு ... பக்கத்து வீட்ல இருக்கு... இன்னும் உங்க வீட்ல இல்லையா?' என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது.
குடல் நலன் காப்போம்!
அவர் ஒரு தனியார் வங்கியின் மேல்நிலை நிர்வாகி. வயது 50 இருக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றுகொண்டிருப்பார்.
கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பாதுகாப்பானதா?!
இயல்பிலேயே பெண்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தாய்மை தன் உடல் சார்ந்தும், குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்தும் அவர்களின் எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. ஏற்கெனவே பயன்படுத்திய மருந்தோ, உணவோ, குழந்தையின் நலன் கருதி அதை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் ஒவ்வொரு தாய்க்கும் எழும்.
70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்...
உலகமெங்கும் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா, இந்தியாவில் தற்போது வேகமெடுத்து வருகிறது.
நம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்...
டிசம்பருக்குள் தடுப்பூசி!
எடையைக் குறைக்கணுமா... க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க!
க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறித்த புரிதல் எல்லோருக்குமே அவசியம். முக்கியமாக எடையைக் குறைக்க முயல்கிறவர்களுக்கும், ஏதேனும் டயட்டினைப் பின்பற்ற விரும்புகிறவர்களுக்கும் க்ளைசெ மிக் இண்டெக்ஸ் என்பது முக்கியமான வார்த்தை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிச்சையா.
கொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா?!
கொரோனாவை எதிர்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தாக்குதலுக்கு முன்பாகவோ அல்லது நோயின் தாக்கத்தின்போதோ ஹோமியோபதி மருத்துவ முறையில் Arsenicum Album 30C என்ற மாத்திரையை உட்கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
புகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை?!
புகையிலையில் உள்ள நிக்கோட்டின் தீவிரமான போதைப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு பொருளாக உள்ளது. அது சில நாட்களுக்கு உற்சாக உணர்வைத் தரும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இதயம், நுரையீரல், வயிறு மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வரும் முன் தடுக்கலாம்...
சில மாதங்களுக்கு முன் 50 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சைக்கு வந்தார்.
நலம் பல தரும் பெருங்காயம்!
பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு.
கழுத்தில் ஒரு பட்டாம்பூச்சி!
அந்த நடுத்தர வயது பெண்மணி ‘4 நாட்களாகத் தொண்டை வலி' என்ற பிரச்னையுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரைப் பரிசோதித்தபோது தொண்டையின் முன்பக்கமாக ஒரு வீக்கம் காணப்பட்டது. இது தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
கொழுப்பு மட்டுமே காரணம் இல்லை...
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் பயப்படுவது Heart attack. இந்த மாரடைப்பு நோய்க்கு ஒரே காரணம் கொலஸ்ட்ரால் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதய ரத்த நாளங்கள் அடைத்துக் கொள்வதற்கும், சில நேரங்களில் மாரடைப்பிற்கும், உடலிலுள்ள அதிக கொழுப்புதான் காரணம் என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டுமிருக்கி றோம். ஆனால், உண்மை அதுவல்ல. கொழுப்பைத் தாண்டி, பல காரணிகள் இதயநோயை ஏற்படுத்துகின்றன.
வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!
கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது.
உற்சாகம் தரும் உறவு!
தாம்பத்ய உறவானது குழந்தைகளை உருவாக்கவும், இன்பம் துய்க்கவும் மட்டுமே இல்லை. அதற்கு உடல் மற்றும் மனரீதியான பல பயன்களும் உண்டு என்று செக்ஸாலஜிட்டுகள் பரிந்துரைக்கிறார்கள். முதல் நாள் இரவு நிகழும் தாம் பத்ய உறவு, அடுத்த நாள் காலையில் உங்களை உற்சாகமாக செயல்பட ஆற்றலைத் தரும் என்றும் கூறுகிறார்கள்.
இருபது நிமிட சிகிச்சை
மன அழுத்தப் பிரச்னைகளால் ஒட்டுமொத்த உலகமுமே செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. எத்தனையோ நவீன மாத்திரைகளும், சிகிச்சைகளும் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளை எல்லாம் தாண்டி இயற்கையிடமே எல்லாவற்றுக்கும் இருக்கிறது தீர்வு என்பதை உரத்து சொல்லியிருக்கிறது Frontiers in Psychology இதழில் வெளியாகியிருக்கும் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.
Water Cress
நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ்.
பழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்!
தெற்குற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதில் தான்சானியா நாட்டின், ஹட்சா(Hadza) என்ற வேட்டையாடும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறையில் பல உண்மைகள் புலப்பட்டது.
வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட
கொரோனாவின் தீவிர நோய்ப் பரவலால் வைட்டமின் சி-க்கு திடீர் டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது.
வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்...
மார்ட்டின் செலிக்மேன் என்பவர் அமெரிக்காவின் பிரபல உளவியலாளர். எண்ணற்ற சுய முன்னேற்ற புத்தகங்களை எழுதியவர். Learned helplessness பற்றிய அவரது கோட்பாடு அறிவியல் மற்றும் மருத்துவ உளவியலாளர்களிடையே மிகவும் பிரபலமானது. செலிக்மேன் வகுத்துள்ள PERMA மாடல் கோட்பாடு எனப்படும், வளமான வாழ்க்கைக்கான 5 கட்டளைகள் நேர்மறை உளவியலில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
விளையாட்டாக எக்சர்சைஸ் செய்யலாம்
“கொரோனா லாக்டவுன் வந்தாலும் வந்தது. உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல், டி.வி பார்த்துக்கொண்டும், கூடவே நொறுக்குத் தீனிகளை தின்றுகொண்டும் இன்னும் கொஞ்சம் சோம்பலாகிப் பழகி விட்டோம். ஆனால், மருத்துவர்கள் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் உடற்பயிற்சியின் பங்கினை பிரதானமாக வலியுறுத்துகிறார்கள்.
பருவத்தால் வரும் கோளாறு
"Seasonal Affective Disorder என்ற பெயரைக் கேட் டால் சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படுகிற பருவகால பாதிப்புக் குறைபாடு என்கிற இந்த பெயரிலிருந்தே அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்” என்ற மனநல மருத்துவர் குறிஞ்சி இதுபற்றி மேலும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
கொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?!
உலகத்தின் சுமுகமான இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டது கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கிருமி. கொரோனா என்ற வார்த்தையை அனுதினமும் பீதியுடன் ஒவ்வொருவரும் உச்சரிக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதாரணமாக செய்து வந்த விஷயத்தை இப்போது செய்ய முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் முன்னும் பல முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. மக்களுக்கு மட்டுமல்ல; மருத்துவர்களுக்குமே இந்தச் சூழல் அசாதாரணமாகவும் சவாலாகவும் அமைந்துவிட்டது.
இனி மிஸ் பண்ணாதீங்க !
எல்லா இடங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்கக் கூடியது கடலை மிட்டாய். சுவை அதிகம், விலை குறைவு என்ப தால் இது பலருக்கும் விருப்பமான தின்பண்டமாகவும் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி பலரையும் ரசித்து சுவைக்க வைப்பதும் கடலை மிட்டாயின் தனிச்சிறப்பு.
காத்திருக்கும் இரண்டாம் அலை... இன்னும் கவனம் அவசியம்!
லாக் டவுன் முடிந்தாலும் கொரோனாவின் வீரியம் குறைய பல மாதங்கள் ஆகும் என்று கணித்திருக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
பின் தூங்கி, முன் எழுபவள் பெண்' என்ற முதுமொழி உண்டு. இந்த முதுமொழி நவீன காலப் பெண்களுக்கு அர்த்தமற்றதாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால், இங்கிலாந்தில் இந்த முதுமொழியை அடிப்படையாகக் கொண்டு, நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் ஆச்சரியகரமான முடிவைத் தந்திருக்கின்றன.
சானிட்டைஸர் பயன்படுத்துகிறவர்களின் கவனத்துக்கு...
கொரோனா அச்சம் ஏற்பட்ட பிறகு சானிட்டைஸர் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
சோதனைகளும்... சிகிச்சைகளும்!
சில வருடங்களுக்கு முன், ஒரு பள்ளிக்கூட ஆசிரியர், 10-வது படிக்கும் தனது 15 வயது மகன் இரவு நேரங்களில் தூங்கும்போது திடீரென்று கத்துவதாகவும், கை கால்களை வேகமாக வில்லைப்போல் சில நிமிடங்கள் வளைப்பதாகவும், பிறகு அப்படியே தூங்கி விடுவதாகவும், தன் மகனை கூட்டிக் கொண்டு வந்தார்.
தாய் ஜிஞ்சர்!
வெளிப் பிரயோகமாக பொடியாகவும், உள்ளுக்கு கஷாயமாக சமையலில் மணமூட்டியாகவும் பலவாறாக பண்டைய காலம் முதல் அரத்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன ஆய்வுகளிலும் இதன் எண்ணற்ற செயல் திறனை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இதன் மகத்துவம் உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இதை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
கொரோணாவும் கடந்து போகும்!
கொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது.