CATEGORIES
Kategorien
குழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா?!
அழகு சாதன பொருட்கள் முன்புதிரைப்படக்கலைஞர்களாலும், உயர் நவநாகரிக மேட்டுக்குடி மக்களாலும் மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. இன்று நவநாகரிக காலத்தின் போக்கால் அனைவராலுமே பயன்படுத்தக் கூடியதாகிவிட்டது. ஏன் சின் னஞ்சிறு குழந்தைகளுக்கும் உப யோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் குழந்தைகளுக்கு அழகுசாதனங்கள் பயன்படுத்துவது தேவையா?!
தெர்மல் ஸ்கேன் செய்வது என்ன?!
கொரோனா அச்சம் காரணமாக பல இடங்களிலும் பரிசோதிக்கப்படும் உபகரணமாக தெர்மல் ஸ்கேனரைப் பார்த்து வருகிறோம். இதன் உண்மையான பயன்பாடு என்ன? எப்படி செயல்படுகிறது என்று பொதுநல மருத்துவரும், நீரிழிவு நோய் நிபுணருமான பரணீதரனிடம் கேட்டோம்......
மன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்
இன்றைய இளையதலைமுறையினர் பற்றி பொதுவாக என்ன நினைப்பீர்கள்... அவர்களுக்கென்ன... வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள்' என்றுதானே உடனே பதில் சொல்லத் தோன்றும். ஆனால், நிஜம் அதுவல்ல.
குழந்தைகளுக்கும் வரலாம் சிறுநீர்த்தொற்று
பொதுதுவாக Urinary Tract Infection என சொல் லப்படும் சிறுநீர் பாதையில் நோய்தொற்று முதியவர்களைப் பாதிக்கும் நோய் என்பதுதான் பெரும்பாலோரின் எண்ண ம். ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த நோய்க்கு எந்த வயது வித்தியாசமும்இல்லை . 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலும் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்துள்ளது.
வைரஸைத் தடுக்கும் எளிய மருந்து!
கொரோனா சுவாசமண்டலத்தைத் தாக்குகிறது என்பதால் கபசுரக் குடிநீரைப் பயன்படுத்த எல்லோரும் பரிந்து ரைக்கிறார்கள்.
காசநோய்க்கு புதிய சிகிச்சை
Tuberclosis என்கிற காசநோய்க்கு தோலின் வழியாகவே ஊசி போடப்படுகிறது. ஆனால், தற்போதைய புதிய ஆய்வின்படி காசநோய்களுக்கான மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தப்படும்போது அதிகமாக உயிர் காக்கும் தன்மையையும், நுரையீரல் தொற்றுக்கு எதிராக உயிர்காக்கும் தன்மையை பெறுகிறோம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கபசுரக் குடிநீரை எப்படி பயன்படுத்துவது?!
15 வகையான மூலிகைகளின் கூட்டுக் கலவையான கபசுரக் குடிநீர் என்பது பல காலமாகவே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து.
எதுவும் நடக்கட்டும்... எப்படியும் நடக்கட்டும்..... ஹக்குனா மட்டாட்டா!
ஆல் இஸ் வெல் (All is well) மாதிரி இதுவும் ஒரு மந்திர சொல்தான்.
ஆட்டிசம் அச்சம் வேண்டாம்!
மன இறுக்கம் (Autism spectrum disorder- ASD) அல்லது ஆட்டிசம் என்பது மூளை மற்றும் சிக்கலான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாக உள்ளது. மன இறுக்கம் உடைய சிறுவர்கள் பிறரோடு தொடர்பு கொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு...
சென்ற இதழில் கண்புரை அறுவை சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொண்டோம். அவற்றில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், பிரச்னைகள் வராமல் எப்படி தடுப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
அந்தரங்க சுத்தம் அவசியம்
என்னுடன் கல்லூரியில் படித்த பெண் மருத்துவருடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு நிஜத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வயிறும் வாழ்வும் இயல்பாகட்டும்!
உலக அளவில் 6 முதல் 18 சதவிகித மக்கள் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்!
நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும்.
முகமூடி அணிந்த டாக்டரைப் பார்த்தால் வரும் ரத்தக்கொதிப்பு...
' மூன்று வெவ்வேறு நேரங்களில் பரிசோதித்த பிறகே ரத்தக்கொதிப்பு ' பற்றி முடிவுக்கு வர வேண்டும்.
மீண்டும் ஃபார்முக்கு வந்த சானியா!
பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பழைய உடலமைப்பைப் பெறுவது பலருக்கும் போராட்டமாகவே இருக்கிறது.
பெண்களும் வலிப்பு நோயும்
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவம் னையில், வலிப்பு நோயாளிகளுக்கான தனி புறநோயாளிகள் பிரிவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
பருவநிலை மாற்றத்தால் பரவும் சின்னம்மை
மருத்துவர்களின் எச்சரிக்கைக் குக் காரணம் இல்லாமல் இல்லை.
தோல் மருத்துவம்!
பழங்கள் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
தோட்டத்திலிருந்து சமயலறைக்கு...
சமீபகாலமாக புதிய டிரெண்ட் ஒன்று உணவுலகில் பிரபலமாகி வருகிறது. Farm to Table என்று குறிப்பிடப்படும் இந்த உணவுத்திட்டம் மிகவும் ஆரோக்கியமானது, எளிதானது, செலவு குறைவானதும் கூட.
துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி!
சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க 6 மாதத்திற்கு ஒரு தடுப்பூசி மற்றும் மாத்திரை வழங்கப்படவுள்ளது.
திருப்பதிக்கு முதல் இடம்... டெல்லிக்கு கடைசி இடம்!
நாடு முழுவதும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார் நபில் 110 இடங்களில் காற்று கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தயக்கம் வேண்டாம்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்னும் படித்தவர்களுக்கே முழுவதுமாக இல்லை.
ஜிம்முக்குப் போக முடியவில்லையா?!
குறைந்தபட்சம் 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நம் உடல் நம் பேச்சை கேட்கும்.
சுகப்பிரசவம் சுலபமே!
சென்ற மாதம் ஒரு கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்கு செவந்தார். டாக்டர் எனக்கு சுகப்பிரசவம் வேண்டாம்.
கொரோனா... நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகள் என்ன?!
உலகம் முழுவதும் பீதியுடன் உச்சரிக்கப்படும் பேசுபொருளாகிவிட்டது கொரோனா.
கொரோனா கொல்லாது...பயம்தான் கொல்லும்!
கொரோனா குறித்த பீதிகளும், வதந்திகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
குடற்புழு நீக்கம் எல்லோருக்கும் அவசியம்!
மனித இனத்தின் ஆரோக்கியத்தில், செரிமான மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு
பொதுவாகவே நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம்.
கடவுளின் சாபமா கண்புரை?!
மிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும்.
ஊட்டச்சத்துக்களின் குவியல் முளைகட்டிய தானியங்கள்!
ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய தானியத் தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது.