![நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குநர் ஆய்வு நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குநர் ஆய்வு](https://cdn.magzter.com/1370327513/1658854220/articles/8ADGI7tq71658897944718/1658898344222.jpg)
நாமக்கல், ஜூலை 26
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குநர், நாமக்கல் வட்டாரம் வேட்டாம்பாடி கிராமத்தில் சோளம் கே-12 இரக சான்று நிலை விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளுக்கு தரமான விதைகள் உற்பத்தி செய்து வழங்குவதன் அவசியம் குறித்தும், அதில் விதைப்பண்ணைகளின் பங்கு குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். விவசாயிகள் அரசு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதால் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
Diese Geschichte stammt aus der July 27, 2022-Ausgabe von Agri Doctor.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 27, 2022-Ausgabe von Agri Doctor.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம் இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/pfecT2n6E1677207311644/1677207353312.jpg)
இனக்கவர்ச்சிப் பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம்
மாவட்டம், மதுரை செல்லம்பட்டியில், ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சந்தித்து வரும் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவியான காயத்ரி, விவசாயிகளை இனக்கவர்ச்சிப் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.
![ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/30vtDcoIY1677207228787/1677207297165.jpg)
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி
![லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/fJ4fWk9TA1677207166908/1677207226349.jpg)
லால்குடி வட்டார விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பற்றி அறிந்து கொள்ள வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் சென்றனர்.
![தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/LcCfYwvSq1677207010724/1677207054520.jpg)
தினம் ஒரு மூலிகை அகில் (அ) காழ்வை
அகில் (அ) காழ்வை என்று அழைப்பார்கள், அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
![நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1229511/KPKJqRc2n1677050651225/1677206903243.jpg)
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
![அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல் அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/UEUKJzlOE1677123684411/1677123744263.jpg)
அட்மா திட்டத்தில் தெருக்கூத்து மூலம் வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரப்புரை செய்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி, வேளாண்மை உதவி இயக்குநர் க.பாண்டியின் ஆலோசனையின்படி கே.புதுப்பட்டி, அரிமளம் கிராமத்தில் நடைபெற்றது.
![வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/pQJbUhBsE1677123557386/1677123674990.jpg)
வேளாண்மை கல்லூரி மாணவர்களின் வேளாண் அறிவியல் கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம், புதுப்பட்டி கிராமத்தில் பி.ஜி.பி. வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வேளாண் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
![எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/RMjIO_01s1677123427865/1677123553729.jpg)
எலச்சிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு உள்மாநில கண்டுணர் சுற்றுலா
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்தும் சார்பாக உள்மாநில கண்டுணர் 2 நாட்கள் சுற்றுலா 50 விவசாயிகளைப் புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
![கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/JHBqOLqN51677123365588/1677123411851.jpg)
கல்லூரி மாணவிகளுக்கு மீன் பிடித்தல் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்னவாசல் அருகே பரம்பூரில் உள்ள பொன்னையா என்ற விவசாயி-ன் மீன் பண்ணையில் பயிற்சி பெற்றனர்.
![தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1228384/qVwVrk2Nl1677123228113/1677123324017.jpg)
தினம் ஒரு மூலிகை வேலிப்பருத்தி
வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி.