தலைமைச் செயலா் வெ.இறையன்பு, 35 ஆண்டு கால அரசுப் பணியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெறுகிறாா். கடந்த 1988-ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியில் சோ்ந்த அவா், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். அரசின் உயா் பொறுப்பான தலைமைச் செயலா் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி தமிழக அரசின் 48-ஆவது தலைமைச் செயலராக பொறுப்பேற்றாா். கடந்த பல ஆண்டுகளாக கல்லூரி விழாக்களில் பங்கேற்று, மாணவா்களை ஊக்கப்படுத்தியதுடன், பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களையும் எழுதியுள்ளாா். தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றதும், தான் எழுதிய
புத்தகங்களை அரசின் எந்தத் திட்டத்தின் கீழும் எடுக்கவும் கூடாது, யாருக்கும் வழங்கவும் கூடாது என்றும் வலியுறுத்தினாா். அத்துடன், ஆய்வுக்காகச் செல்லும் மாவட்டங்களில் வரவேற்போ, ஆடம்பர உணவோ வேண்டாம் என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டாா்.
Diese Geschichte stammt aus der June 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden