TestenGOLD- Free

பஞ்சாப் சிவசேனை தலைவர் சுட்டுக் கொலை
Dinamani Karaikal|March 15, 2025
குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்

மோகா, மார்ச் 14: பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின்போது சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் மோகா மாவட்டத் தலைவராக இருந்தவர் மங்கத் ராய் (52). இவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார்.

Diese Geschichte stammt aus der March 15, 2025-Ausgabe von Dinamani Karaikal.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

பஞ்சாப் சிவசேனை தலைவர் சுட்டுக் கொலை
Gold Icon

Diese Geschichte stammt aus der March 15, 2025-Ausgabe von Dinamani Karaikal.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI KARAIKALAlle anzeigen
Dinamani Karaikal

இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மார்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீர்காழி அருகே புத்தூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!

அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.

time-read
3 Minuten  |
March 25, 2025
Dinamani Karaikal

செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

பொய்யான பிரச்னையை எழுப்பி நாடாளுமன்றம் முடக்கம்

பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸார் விசாரணை

காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்

மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

அஸ்ஸாம் பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தாக்க முற்பட்ட பாஜக எம்எல்ஏ

முதல்வர் மன்னிப்பு கோரினார்

time-read
1 min  |
March 25, 2025
Dinamani Karaikal

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்; கிராம நிர்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூர் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time-read
1 min  |
March 25, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more