TestenGOLD- Free

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை

Dinamani Thanjavur|March 23, 2025
திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லி / ரோம், மார்ச் 22:

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐந்தாண்டு வியூக செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

Diese Geschichte stammt aus der March 23, 2025-Ausgabe von Dinamani Thanjavur.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை
Gold Icon

Diese Geschichte stammt aus der March 23, 2025-Ausgabe von Dinamani Thanjavur.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI THANJAVURAlle anzeigen
Dinamani Thanjavur

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமர்

சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்

2030-இல் மின் சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

ஆட்டிசம் விழிப்புணர்வு அவசியம்!

பொ.ஜெயச்சந்திரன்

time-read
2 Minuten  |
April 01, 2025
Dinamani Thanjavur

பொள்ளாச்சியில் தம்பதி தற்கொலை: போலீஸார் விசாரணை

பொள்ளாச்சியில் உணவகத்தில் பணியாற்றி வந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

தமிழகத்தில் 83 அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 83 கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் நிகழாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

குஜராத்தில் பயிற்சி விமானம் விபத்து: பெண் விமானி காயம்

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி காயமடைந்தார்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

தயார் நிலையில் ஏவுகணைகள்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை வீச ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமர்சனம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Thanjavur

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு மூன்று மாதங்களில் உரிமைத் தொகை

தமிழகத்தில் விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும் என மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

time-read
1 min  |
April 01, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more