நாடாளுமன்ற தேர்தல் நாளை (சனிக்கிழமை) முடிவடையும் நிலையில் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்தார்.
அதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்தார்.
முதலில் பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தபடி பிரதமர் மோடி இருந்தார்.உடலில் சால்வையும் அணிந்திருந்தார்.
Diese Geschichte stammt aus der May 31, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 31, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அஞ்சல் வாக்குகள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
நேபாளத்தில் மழை, வெள்ளம்: 14 பேர் பலி
நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
18வது மக்களவையின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
திருச்சியில் உலகத்தரத்தில் ‘கலைஞர் நூலகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் 110வது விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு வழங்கியதற்கு நுகர்வோர் சங்கம் கண்டனம்
காரைக்காலில் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு, வெல்லம் வழங்கப்பட்டதற்கு பொதுமக்கள், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாபெரும் மலேரியா விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிர்ப்பு மாதமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதுமாக மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், மலேரியாவை பரப்பும் கொசுக்களை முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சபாநாயகர் செல்வம் வழங்கினார்
மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக் குப்பம் தானாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு தின விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.