முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்கம்
Maalai Express|July 15, 2024
ஊரக பகுதிகளில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகள், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் களுக்கு கைக்கணினிகள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 14 வகையான விலையில்லா நலத்திட்ட பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்கம்

வேலூர் மாவட்டத்தில் 658 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு பயிலும் 31,295 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

ஊரக பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கம் திட்டத்தினை விரிவுபடுத்துதல் விதமாக தற்போது வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 68 ஊரக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 1296 மாணவர்கள், 1244 மாணவி கள் மொத்தம் 2540 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் துவக்கி வைக்கப்படும் காட்பாடி ஒன்றியம், நிதியுதவி தொடக்கப்பள்ளி கிறிஸ்டியான்பேட்டை பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு பயிலும் 81 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.

நீர்வளத்துறை அமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை ஊரக பகுதிகளில் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சரால் மாணவர் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர், சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும், ஆசிரியர்களின் நலனை காக்கவும், மாறிவரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களைச் சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்காகவும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கைக் கணினி வழங்கப்படுமென அறிவித்தார்.

Diese Geschichte stammt aus der July 15, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 15, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு
Maalai Express

பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு

சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்

time-read
1 min  |
February 27, 2025
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி
Maalai Express

ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி

ஸ்ரீ மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு களரம்பட்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள், மக்கள் சட்ட உரிமைகள் கழகம், பிரதோஷ பூஜை மகளிர் குழுவினர் இணைந்து இனியா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
Maalai Express

டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.

time-read
1 min  |
February 27, 2025
சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்
Maalai Express

சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

time-read
1 min  |
February 27, 2025
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
Maalai Express

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்
Maalai Express

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்

கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சாஸ்தா கோவில் மகா கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட ஈஸ்வரர் சமேத திருமலைநாயகி அம்பாள் திருக்கோவில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவனுக்கு அம்பாளுக்கு, நந்திக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா
Maalai Express

கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்றுக் காலை 11.00 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள், பிற்பகல் 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
Maalai Express

கனமழை எச்சரிக்கை 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.

time-read
1 min  |
February 27, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
Maalai Express

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025