மனைவி சஜிதாவுடன் தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
Diese Geschichte stammt aus der October 07, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 07, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்
மணிப்பூரின் கச்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய மின்மாற்றியை மணிக்கண்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் 17 வது வார்டு பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
புதுக்கோட்டை இராணியர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் 2கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளிக்கு முன் ரேஷன் கடைகள் திறந்து அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்' என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
முதல்வர் மதுரையில் முன்னாள் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன் சார்பில் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் சுந்தர்ராஜன் பட்டியில் சிறப்புடன் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட காவல்துறைக்கு கூடுதல் போலீசாரோடு அவசர ஊர்தியும் வழங்க வேண்டும்
உள்துறை அமைச்சருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூரில் நாளை தபால் கண்காட்சி தொடக்கம்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூரில் நாளை (அக்.8 மற்றும் 9ம் தேதிகளில்) தபால் கண்காட்சி நடைபெறவுள்ளது என முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.தங்கமணி தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியுடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு
இந்தியாவுடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு புதிய கட்டிடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் மரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக் கானோர் திரண்டனர்.