![வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி](https://cdn.magzter.com/1573814597/1728894974/articles/2kfpyBeCR1728897900535/1728898102852.jpg)
இன்று காலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
Diese Geschichte stammt aus der October 14, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 14, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/6wlwzAin21736341449403/1736341976496.jpg)
மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
![அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை தொழில் மைய மைய பொதுமேலாளர் ஆய்வு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை தொழில் மைய மைய பொதுமேலாளர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/pYwy0Y7_Q1736340928209/1736341439218.jpg)
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை தொழில் மைய மைய பொதுமேலாளர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பணிகளை, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் விஜயகுமார் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.
![ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/lm7tInspx1736340771187/1736340908139.jpg)
ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கல்
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு கலைஞரின் உபகரணங்கள் வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை செய்யும் திட்ட பணியாளர்களுக்கு வேலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
![புதுச்சேரி பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்? கட்சி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை புதுச்சேரி பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்? கட்சி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/Qc5lwKi661736340533142/1736340745347.jpg)
புதுச்சேரி பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்? கட்சி நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
புதுச்சேரி பாஜக மாநில தலைவரை தேர்வு செய்ய வதற்கான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
![காரைக்கால் கார்னிவல் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு செய்து தர வேண்டும் காரைக்கால் கார்னிவல் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு செய்து தர வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/qFhzKAwz41736340168587/1736340526762.jpg)
காரைக்கால் கார்னிவல் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு செய்து தர வேண்டும்
காரைக்கால் கார்னிவல் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு ரிய பாதுகாப்பு செய்து தர வேண்டும்.
![நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவியை ரூ.6ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவியை ரூ.6ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/WJoj5Pa3b1736339882997/1736340128436.jpg)
நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவியை ரூ.6ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை
தமிழகத்தில் நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கம் மற்றும் விழுப்புரம் ஸ்ரீ அங்காளபரமேசுவரி பம்பை, உடுக்கை, சிலம்புக் கலைஞர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது.
![கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/ipURodEyQ1736339679616/1736339830005.jpg)
கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
ஈசாந்தி மங்கலம் ஊராட்சியில்
![குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1954948/0tpI3e5gK1736339494562/1736339665046.jpg)
குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றியம் எஸ். புதூரில் உள்ள அரசுக்கு சொந்தமான நாயக்கர் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி எஸ் புதூர் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் க. செ. முல்லை வளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாளை ஆலோசனை
தமிழக சட்டசபைக்கு கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடந்த போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம். எல். ஏ.வாக தேர்வானார்.
சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை
ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.