எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறு யாராவது வருவார்கள். ஆனால், இந்த “அப்பா" என்ற உறவு மாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது! கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது... தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? பதில்: தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்!
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த திதியும் இல்லை! பெயர்கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு மத்திய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள்; ஆனால், பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள்; மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள்.
மாநில அரசின் நிதியை வைத்து நாம் பல திட்டங்களைச் செய்துகொண்டிருந்தாலும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு கிடைத்தால்தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்! நம்முடைய மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துக் கொண்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது? இவ்வாறு மத்திய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது; நாமும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்! இதில், நம்முடைய உரிமையைக் கேட்பதையே “அற்பசிந்தனை" என்று மத்திய மந்திரி சொல்கிறார். மத்திய அரசில் இருப்பவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது! கேள்வி: கல்வி... குறிப்பாகப் பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள்.
Diese Geschichte stammt aus der February 15, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 15, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்
மசூதிகளில் சிறப்பு தொழுகை

கர்ப்பிணிகளுக்கு ஏழை, எளிய சமுதாய வளைகாப்பு நடத்தி வரும் முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி
ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசனை வரவேற்க நீலகிரி மாவட்டம் ஊட்டி தயாராகி வருகிறது.
தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் விபத்துகளின் போது உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கிச்சிபாளையம் பகுதி சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாராயண நகர் பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ராஜஸ்தான், பீகார் மாநில உதய நாள் விழா கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பு
ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் உதய நாள் விழா புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது.
புதுச்சேரி பிஎம்எஸ்எஸ் நிறுவன இயக்குனருக்கு கொலை மிரட்டல்
விடுதி உரிமையாளர் மீது வழக்கு

பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோடை வெயிலின் கோரத்தாண்டவம் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கி விட்டது. குறிப்பாக கடந்த 27ந் தேதியில் இருந்து வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலை-முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தபடும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.