TestenGOLD- Free

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செங்கோட்டை வட்டத்தில் ஆட்சியர் களஆய்வு
Maalai Express|March 20, 2025
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் செயல்பாடுகள் குறித்து ஆகிய வற்றின் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் க ள ஆ ய் வு மேற்கொண்டார்கள்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செங்கோட்டை வட்டத்தில் ஆட்சியர் களஆய்வு

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடை டயின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல மச்சர் புதிய திட்டத்தை தமிழ்நாடு .

மு க ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், சங்கோட்டை தென்காசி மாவட்டம் வட்டத்திற்குட்பட்ட இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினையும், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆய்வகத்தினையும், மருந்துகளின் இருப்புகள் ம ம் ஊ று ற் வருகைப்பதிவேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செங்கோட்டை வட்டத்தில் ஆட்சியர் களஆய்வு
Gold Icon

Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
Maalai Express

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ.கொல்லப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் டவுண் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன்.

time-read
1 min  |
March 23, 2025
Maalai Express

ஐ.பி.எல்.2025: சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்

10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

time-read
1 min  |
March 23, 2025
திருவெண்ணெய்நல்லூரில் இஃப்தார் விருந்து
Maalai Express

திருவெண்ணெய்நல்லூரில் இஃப்தார் விருந்து

திருவெண்ணெய்நல்லூரில் திமுக சார்பில் அப்துல் பாரி மஸ்ஜித் மஸ்ஜிதேநூர் சுன்னத் ஜமாத்தில் இஃப்தார் விருந்து நடந்தது.

time-read
1 min  |
March 23, 2025
அதிமுகவுடன் கூட்டணியா?-பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்
Maalai Express

அதிமுகவுடன் கூட்டணியா?-பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்

திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

time-read
1 min  |
March 23, 2025
அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த நடவடிக்கை- டிரம்ப் அதிரடி
Maalai Express

அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த நடவடிக்கை- டிரம்ப் அதிரடி

பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி கூட்டம் கூட்டமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

time-read
1 min  |
March 23, 2025
திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்
Maalai Express

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time-read
1 min  |
March 21, 2025
சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்
Maalai Express

சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.

time-read
2 Minuten  |
March 21, 2025
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக் குழுக் கூட்டம்
Maalai Express

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 21, 2025
கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை
Maalai Express

கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை

தன்னம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதாக பெண்கள் வர மகிழ்ச்சி.

time-read
2 Minuten  |
March 21, 2025
கடலூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
Maalai Express

கடலூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
March 21, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more