சொற்கனல் 2024 விவாதக்களத்தில் சீறிப் பாய்ந்த இளஞ்சிங்கங்கள்
Tamil Murasu|September 17, 2024
படித்த படிப்பு கற்பித்த துடிப்பு டன் மாறி மாறி சொல்மாரி பொழிந்தனர் சொற்கனல் 2024 விவாதக் களத்தில் அடியெடுத் துவைத்த பல்கலைக்கழக மாணவர்கள்.
ரவி சிங்காரம்
சொற்கனல் 2024 விவாதக்களத்தில் சீறிப் பாய்ந்த இளஞ்சிங்கங்கள்

சிங்கைத் தமிழ்ச் சங்கம் தனது 92வது ஆண்டு நிறைவில் ஏற்பாடு செய்த இவ்விவாதப் போட்டியின் முன்னோட்டச் சுற்றுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி நடந்தன. தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக, ஞாயிறு செப்டம்பர் 8ஆம் தேதி காலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் போட்டியின் இறுதிச் சுற்று நடந்தது.

சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்தை (எஸ்ஐஎம்) வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (என்யுஎஸ்) இறுதிச் சுற்றில் மோதியது. சிறப்பு விருதினராக வந்திருந்தார் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் ‘டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் ஆசியான் பெருநிறுவன விவகாரங்கள் துறைத் தலைவருமான முகமது இர்ஷாத்.

மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்திலிருந்து அனைத்துலக விண்ணைப் பிளக்கும் வானரங்கச் சொற்போர் மற்றும் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாட்டை ஏற்பாடுசெய்யும் நான்கு இளையர்களும் வருகையளித்து சிறப்பித்தனர்.

வாதங்கள் தொடங்குவதற்கு முன்னர் 'இன்றைய இளையர்களுக்கு தமிழ் தேவையா? இல்லையா?' என்ற தலைப்பில் எஸ் ஐஎம் மாணவர் முகமது ஜாஃப், 24, உரையாற்றி, தனது எழுத்து கவிதையை வாசித்தும் கவர்ந்தார்.

Diese Geschichte stammt aus der September 17, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der September 17, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்
Tamil Murasu

மொரிஷியஸ் முன்னாள் பிரதமர் பிணையில் வெளிவந்தார்

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்
Tamil Murasu

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரும் அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஞாயிற்றுக்கிழமை ஜெருசலம் சென்றார்.

time-read
1 min  |
February 18, 2025
காலத்தை வென்ற இல்லறம்
Tamil Murasu

காலத்தை வென்ற இல்லறம்

நீடித்த மணவாழ்க்கைக்கு முக்கியமான திறவுகோல் பரஸ்பர புரிதலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதும்தான் என்று தொடர்ந்து 52 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருமண வாழ்க்‌கையை நடத்திவரும் ஒரு தம்பதியர் கூறுகிறார்கள்.

time-read
2 Minuten  |
February 18, 2025
Tamil Murasu

கடைத் திருட்டு அதிகரிப்பு, பாலியல் வன்கொடுமை சரிவு

நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

time-read
1 min  |
February 18, 2025
1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்
Tamil Murasu

1,646 கோடி ரூபாய் மதிப்பிலான 'கிரிப்டோ' நாணயம் முடக்கம்

மின்னிலக்கப் பணம் என அழைக்கப்படும் ‘கிரிப்டோ’ நாணய மோசடி தொடர்பில் ரூ.1,646 கோடி மதிப்புள்ள ‘கிரிப்டோ’ நாணயத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்
Tamil Murasu

சிறப்புத் தேவையுடைய சிறாரைத் தத்தெடுத்ததாகத் தகவல்

தெலுங்குத் திரையுலகில் சக்கைப் போடு போட்டுவரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்
Tamil Murasu

தேசிய கல்விக் கொள்கையில் அரசு உறுதி: கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.

time-read
1 min  |
February 18, 2025
‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு
Tamil Murasu

‘பயணங்களும் பாடங்களும்' நூல் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘பயணங்களும் பாடங்களும்’ என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் வெளியீடு கண்டது.

time-read
1 min  |
February 18, 2025
Tamil Murasu

'கூட்டுப் பாதுகாப்புக்கு ஐரோப்பியர்கள் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும்'

ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்
Tamil Murasu

டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் சாலைகளில் தஞ்சம்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.

time-read
1 min  |
February 18, 2025