செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.
இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியபோது, “‘96’ படத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து பிரேம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
“பணம், புகழின் பின்னாடி ஓடுபவரல்ல பிரேம். கலைக்குப் பின்னால் ஓடுபவர். அவரது கதையைப் படித்தபோது ஆறு இடங்களில் என்னை அறியாமல் கண்ணீர் வடித்தேன்.
Diese Geschichte stammt aus der September 17, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 17, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர்; போதையில் ஓடுபாதையில் விழுந்ததாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி அப் போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களின் ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமே இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து
தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை அழிக்க முயற்சி: அமைச்சர் சிவசங்கர்
சோழப் பேரரசின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் அருங்காட்சியகத்தால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை உலகிற்குத் தெரியவரும்.
பெண் பாலியல் வன்கொடுமை: சுட்டுப் பிடித்து இளையர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது குறைந்தது
வாடகைக்கு விடப்பட்ட கூட்டு ரிமை வீடுகளின் (கொண்டோ மினியம்) எண்ணிக்கை ஜூலை ஒப்பிடுகையில் மாதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 14 விழுக்காடு குறைந்தது; அதே வேளையில் விலை தொடர்ந்து 0.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் பலத்த காற்று; ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மணிக்கு 83.2 கிலோமீட்டர் வேகம்
மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலை நோக்கி மிக விரைவாக வீசிய கனமழையுடனான பலத்த காற்றின் காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் இரவு 7 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பலத்த காற்று வீசியது.
உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை
செயற்கை நுண்ணறிவு - மிகைமெய் காணொளிக் கருவி, உணர்திறன் விளக்கொளி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் முதல் அறிவார்ந்த வகுப்பறை வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாரபூர்வ அறிமுகம் கண்டது.
அதிக சிங்கப்பூரர்களுக்கு உடன்பாடு: உள்துறை அமைச்சு
கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்த கருத்தாய்வு
லெபனானில் அலைபேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அலைபேசிகள் (walkie talkies) வெடித்துச் சிதறியதில் 20 பேர் மாண்டதாகவும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
முந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு செய்வதற்கு நெய்க்குப் பதில் விலங்குக் கொழுப்பும் தரம் குறைந்த பொருள்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.