எஃப்1 இரவு நேர கார் பந்தயத்தின் பன்முகங்கள்
Tamil Murasu|September 24, 2024
2012ல் எஃப்1 சிங்கப்பூர் கிராண்ட் பிரியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துனராகத் தொடங்கினார் டிரிப்திபால் கில், 32.
ரவி சிங்காரம்
எஃப்1 இரவு நேர கார் பந்தயத்தின் பன்முகங்கள்

இன்றோ, அவர் ரெட் புல், ஏல்ஃபாடெளரி, ஏஸ்டன் மார்டின், மெர்சிடிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு லிமோசின் கார்களை வழங்கி ஒருங்கிணைத்துவருகிறார்.

இவ்வாண்டின் வெற்றியாளர் லேண்டோ நோரிஸ், இரண்டாம் நிலையைப் பிடித்த மேக்ஸ் வெர்ஸ்டேப்பன், 2022 சிங்கப்பூர் வெற்றியாளர் செர்ஜியோ பெரேஸ் எனப் பல எஃப்1 ஓட்டுநர்களும் இவர் ஒருங்கிணைத்த லிமோசின்களில் பயணிக்கின்றனர்.

2012ல் எஃப்1 சிங்கப்பூர் கிராண்ட் பிரியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துனராகத் தொடங்கி, இன்று எஃப்1 ஓட்டுநர்கள் பயணிக்கும் கார்களை ஒருங்கிணைக்கும் டிரிப்திபால் கில், 32. 

இதுவரைத் தான் பெற்ற அனைத்து எஃப்1 நுழைவு அட்டைகளையும் பத்திரப்படுத்தியுள்ள டிரிப்திபால் கில். படம்: டிரிப்திபால் கில்

2012லிருந்து சிங்கப்பூரில் நடக்கும் ஒவ்வொரு எஃப்1 போட்டிக்கும் தவறாமல் சென்றுவரும் இவர், அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, கூடுதலான எஃப்1 நிறுவனங்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திவருகிறார்.

Diese Geschichte stammt aus der September 24, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der September 24, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா
Tamil Murasu

போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிக ரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை
Tamil Murasu

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட்டமேசை ஆலோசனை நடத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 25, 2024
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது
Tamil Murasu

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
Tamil Murasu

பாகுபாட்டை எதிர்கொண்ட ஊழியர் எண்ணிக்கை குறைவு

நியாயமான வேலை நியமன நடைமுறைகள்‌ குறித்த மனிதவள அமைச்சின்‌ அறிக்கை

time-read
1 min  |
September 25, 2024
புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி
Tamil Murasu

புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி

‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.

time-read
1 min  |
September 25, 2024
பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு
Tamil Murasu

பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு

பக்கவாத நோயின் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கவும், அந்நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புது வாசகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: குறைந்தது 550 பேர் மாண்டனர்
Tamil Murasu

லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: குறைந்தது 550 பேர் மாண்டனர்

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 550 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 25, 2024
புதுடெல்லி விமான நிலையத்தில் 2027க்குள் இலகு ரயில் சேவை
Tamil Murasu

புதுடெல்லி விமான நிலையத்தில் 2027க்குள் இலகு ரயில் சேவை

இந்தியாவில்‌ முதல்‌ முறையாக அறிமுகம்‌

time-read
1 min  |
September 25, 2024
மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்
Tamil Murasu

மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்

எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள்

time-read
1 min  |
September 25, 2024
சுவா சூ காங் வீட்டில் தீ: மூதாட்டி மரணம், 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
Tamil Murasu

சுவா சூ காங் வீட்டில் தீ: மூதாட்டி மரணம், 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் செப்டம்பர் 24ஆம் தேதி தீ மூண்டது.

time-read
1 min  |
September 25, 2024